alfa alfa

editor

பிரான்ஸ் – பிரித்தானியாவுக்கு இடையில் இராஜதந்திர முறுகல்

ஆங்கில கால்வாய் ஊடாக தமது நாட்டுக்குள் பிரவேசித்த, புகலிடக் கோரிக்கையாளர்களை பிரான்ஸ் மீள அழைக்க வேண்டும் என்ற பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்ஸின் கோரிக்கைக்கு பிரான்ஸ் அதிபர்…

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடா? நிலைப்பாட்டை வெளியிட்டார் உதய கம்மன்பில

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பரவும் வதந்திகளாலேயே தற்காலிகமான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார். நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு…

கட்டுநாயக்க விமான நிலையம் தொடர்பில் வெளியான தகவல்

ட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் அதிக வருமானம் ஈட்டும் தரை நடவடிக்கை பிரிவு தாமதமாகியுள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான விமானங்களின் வருகை…

இலங்கை தமிழர்களின் நெஞ்சங்களை குளிரச்செய்த பிரித்தானியா!

இன்று மாவீரர் நாளை முன்னிட்டு பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளதானது இலங்கை தமிழர்களின் மனங்களை நெகிழச்செய்துள்ளது. பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரித்தானிய…

புதையல் தோண்டிய 11 பேரை கைது செய்த பொலிஸார்

அம்பாறை பகுதியில் புதையல் தோண்டிய 11 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள வில்காமம் மலை பிரதேசத்தில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட நபர்களையும்…

அதிசயிக்க வைத்த ஜேர்மன் விமானம்; என்னவெல்லாம் இருக்கு தெரியுமா?

ஜேர்மன் நாட்டின் லுப்தான்ஸா ஏர் வேஸ் நிறுவனம், £325 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான ஒரு ஏர் பஸ் பிளேனை அறிமுகம் செய்துள்ளது. சாதாரண பயணிகள் கூட செல்லக்…

கனடாவுக்கு தப்பிச் செல்ல முயற்றபோது மாலைதீவில் சிக்கிய இலங்கையர்களின் விபரம் இதோ!

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்த சமயம் கனடாவிற்கு கடல் வழியாகச் செல்ல முயற்சித்தபோது மாலைதீவில் அகப்பட்ட ஈழ தமிழர்கள் 60 பேரினது பெயர்…

சிலிண்டர் வெடித்து உயிரிழந்த இளம் பெண்ணின் மரணம் தொடர்பில் பாரிய சர்ச்சை!

பொலநறுவையில் உள்ள வீடொன்றில் சமையல் எரிவாயு வெடித்தத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததாக வெளியான செய்திகள் உண்மையில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலன்னறுவை வெலிக்கந்த சந்துன்பிட்டிய கிராமத்திலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட…

இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

நாட்டையே ஸ்தம்பிக்கச் செய்வோம் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் எச்சரிக்கை தகவல் ஒன்றை விடுத்துள்ளது. மேலும், யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை வெளிநாட்டு…

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

கிளிநொச்சியில் கடந்த 57 நாட்களில் 113 மாணவர்கள் உள்பட 1,452 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாவட்ட தொற்று நோயியலார் வைத்தியர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார். அவர்…