alfa alfa

editor

பாடசாலை முடிந்து வீடு திரும்பிய மாணவிக்கு நேர்ந்த கதி

பண்டாரவளை , எல்ல கரந்தகொல்ல பிரேதேசத்தில் வீதியில் சென்ற மாணவி ஒருவரை வழிமறித்து நபர் ஒருவர் துஸ்பிரயோகம் செய்ய முயன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம்…

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

அரச பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் 23,24, 25, 26ஆம் திகதிகளில் கிறிஸ்மஸ் விடுமுறை வழங்கப்படவுள்ளது. இத்தகவலை கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். அதேநேரம்…

தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்த தமிழ் மாணவிக்கு வழங்கப்பட்ட கெளரவம்!

அகில இலங்கை ரீதியில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நாடத்திய கலாச்சார போட்டியில் தமிழ் பிரிவு அறிவிப்பாளர் போட்டியில் தேசிய மட்டத்தில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக…

மகிழ்ச்சியின் உச்சத்தில் நீதிமன்ற வாசலில் கேக் வழங்கிய சிவாஜிலிங்கம்!

தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், கிளிநொச்சி நீதிமன்ற வாசலில் கேக் வழங்கிய சுவாரஸ்ய சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. மாவீரர்நாள் நிகழ்வுகளை அனுட்டிக்க கிளிநொச்சி நீதிமன்றத்தால்…

மிகவும் மோசமான நிலைமையில் ஜேர்மனி! கடும் நெருக்கடியில் மருத்துவமனைகள்!

ஜேர்மனியில் பல வைத்தியசாலைகளில் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை சமாளிக்க அந்நாட்டு அரசாங்கம் அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.இந்நிலையில் வைத்தியசாலைகளில் படுக்கைகள் இல்லாததால் தீவிர சிகிச்சை நோயாளிகளை விமானம் மூலம்…

பாரீஸில் தலைவரின் பிறந்தநாளை கடை உரிமையாளருடன் சேர்ந்து கொண்டாடிய பிரெஞ்சு பெண்மணி

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் இன்று (26) தலைவர் பிறந்த நாள் விழா கடைகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் ஒரு கடையில் தலைவர் படம் வைக்கப்பட்டு இனிப்புக்கள்…

அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மாவீரர் வாரத்தை முன்னிட்டு யாழ்.பல்கலைகழகத்தில் மலரஞ்சலி!

மாவீரர் வாரத்தை முன்னிட்டு யாழ் பல்கலைகழகத்தில் மாவீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தில் வருடா வருடம் மாவீரர் வாரத்தை முன்னிட்டு பல்கலைக்கழக மாணவர்களினால் மலரஞ்சலி செலுத்துவது வழக்கமாக…

குறிஞ்சாங்கேணியில் சிறிலங்கா கடற்படை மேற்கொண்ட நடவடிக்கை

திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாங்கேணி ஆற்றில் பாடசாலை மாணவர்களை பாதுகாப்பாக ஏற்றிச் செல்வதற்காக பயணிகள் படகு ஒன்று இன்று (25) முதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது. கிழக்கு…

பிரான்சில் மோதலை தடுக்க சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு நேர்ந்த நிலை! 7 பேர் காயம்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த தாக்குதலில் ஏழு பொலிசார் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சின் Cannes-ல் ஒருவாரங்களுக்கு முன்பு பொலிஸ் அதிகாரி கத்து குத்து தாக்குதலிலால் தாக்கப்பட்ட…

பதவியேற்ற சில மணி நேரங்களில் பதவியிலிருந்து விலகிய சுவீடன் பிரதமர்!

வீடனின் முதல் பெண் பிரதமரான மக்டேலேனா அண்டர்சன், பதவியேற்ற சில மணிநேரங்களில் பதவியிலிருந்து விலகியுள்ளார். கடந்த புதன்கிழமையன்று சுவீடனின் முதல் பெண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவரின் கூட்டணி…