alfa alfa

editor

முன்னாள் சிறிலங்கா இராணுவ வீரரால் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

அங்கொட சந்தியில் பெண் ஒருவரை கத்தியால் குத்திய முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் இன்று (24) மதியம் கைது செய்யப்பட்டுள்ளதாக முல்லேரியா காவல்துறையினர் தெரிவித்தனர். முல்லேரியாவைச் சேர்ந்த…

அரச சேவைக்கு இணைக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்

தற்போதைய அரசாங்கத்தினால் அண்மையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரிகளை நிரந்தரமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த பட்டதாரிகளின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாகாண…

இலங்கையில் அரிதாக கிடைக்கும் மிகப்பெரிய இரத்தினகல் கண்டுபிடிப்பு

இலங்கையில் கிடைக்கும் மிகவும் அரிய வகை இயற்கையான பினாகைட் இரத்தின கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பேருவளை மாணிக்கக்கல் வியாபாரியான மொஹமட் பஸ்ரீன் நஸீர் என்பவர் பலாங்கொடையில் இருந்து குறித்த…

முல்லைத்தீவிலிருந்து வவுனியா சென்ற மனைவி மாயம் -தவிக்கும் கணவன் மற்றும் பிள்ளைகள்

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் இருந்து கடந்த 05-11-2021 அன்று வவுனியாவுக்கு புடவைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக சென்ற நாயாறு பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான சிவகுமார்…

மாவீரர் நாள் நிகழ்வுக்கு விதிக்கப்பட்ட தடையை மீளப்பெற யாழ்.நீதிமன்றம் மறுப்பு

மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதித்து வழங்கிய கட்டளையை மீளப்பெற யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் மறுத்துள்ளது. தடை உத்தரவு வழங்கி கட்டளையாக்கப்பட்டது நிரந்தரமானது என்றும் அதனை பிரதிவாதிகள்…

இலங்கை ஆசிரியர்களுக்கு அரிய வாய்ப்பு!

சீஷெல்ஸ் பாடசாலைகளில் கணிதம் – விஞ்ஞானம் கற்பிக்க இலங்கை ஆசிரியர்களுக்கு அரிய வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. சீஷெல்ஸ் நாட்டிலுள்ள பாடசாலைகளில் கணிதம் மற்றும் விஞ்ஞானம் கற்பிக்க தகுதியான…

இலங்கை சிறுபான்மை என்பதை ‘தமிழ் மக்கள்’ என மாற்றிய அமெரிக்க ராஜாங்க அமைச்சு!

அண்மையில் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் மற்றும் பிரமுகர்கள் நடத்திய சந்திப்பு தொடர்பில் தமது டிவிட்டர் பதிவில், தமிழ் மக்களை…

உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான பெண்!

 எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட பெண் தானாகவே குணமடைந்த நிகழ்வு உலக மருத்தவ குழுவிற்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வரை எந்த நாட்டிலும் எச்.ஐ.வி நோய்க்கு இன்னமும்…

மரக்கறி விலைகள் திடீரென பலமடங்கு உயர்வு! நெருக்கடி ஆளான நுகர்வோர்

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில் மரக்கறி வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், நாளந்த சந்தைகளில் அவை அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.…

தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்த தமிழ் மாணவி! குவியும் பாராட்டுகள்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட கலாச்சார போட்டியில் தமிழ் பிரிவு அறிவிப்பாளர் போட்டியில் தேசிய மட்டத்தில் மாணவி ஒருவர் முதல் இடத்தை பெற்று மாவட்டத்திற்கும் பிரதேசத்திற்கும்…