alfa alfa

editor

அத்தியாவசிய பொருட்களுக்கு நிர்ணய விலை

நாட்டில் அரிசிஸ், கோதுமை ,பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு நிர்ணய விலை தீர்மானிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் நிதியமைச்சருடன் எதிர்வரும் வாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இராஜாங்க அமைச்சர்…

போராட்டகளமாக மாறிய இலங்கை!! காவல்துறையினருக்கு விசேட உத்தரவு

இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களால், பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன…

இலங்கையில் அடுத்த மாதம் டொலரின் விலை; வெளியான எச்சரிக்கை

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனுதவி பெறப்பட்டாலும் அது நாட்டின் பொருளாதார நிலைமைக்கு தற்காலிக தீர்வே என முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார். அந்த…

உக்ரைன் தொடர்பில் பிரித்தானிய துதராகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள பிரித்தானிய தூதரகம், அடுத்த வாரம் மீண்டும் திறக்கப்படும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். இந்தியாவுக்கு சென்றுள்ள பிரதமர் பொரிஸ் ஜோன்சன்,…

அடங்க மறுக்கும் உக்ரைன் படைகள் – புடினுக்கு அனுப்பியுள்ள செய்தி

ரஷ்யாவின் பொய்யான பரப்புரைகளுக்கு பதிலடி கொடுப்போம் என உக்ரைன் படைகள் பகிரங்க சவால் விடுத்துள்ளனர். உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் ரஷ்ய துருப்புகளின் பிடியில் சிக்கியுள்ளதாகவும், அசோவ்ஸ்டல்…

கனடாவில் நடந்த கொடூரம்!! காவல்துறையினர் வெளியிட்டுள்ள தகவல்

கனடாவின் எட்மண்டன் உயர்நிலை பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இந்திய வம்சாவளி மாணவன் இறந்த சம்பவம் தொடர்பில் 7 சந்தேக நபர்கள் மீது கொலைவழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. …

ராஜபக்ஷக்களின் சொத்துக்களை அம்பலப்படுத்திய ஹேக்கர்கள்!

ராஜபக்ச குடும்பத்தின் சொத்துக்கள் மற்றும் மறைத்துவைக்கப்பட்ட சொத்துக்களை வெளிப்படுத்தும் உலகப் புகழ்பெற்ற அநாமதேய ஹேக்கர்கள் குழு இணையத்தில் சிறப்பு ஆவணத்தை வெளியிட்டுள்ளது. முன்னதாக, அநாமதேய ஹேக்கர்கள், இலங்கையில்…

இலங்கைக்கு மருத்துவ உதவிகளை அனுப்பும் இந்தியா

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் மருந்து, மருத்துவப் பொருட்கள் இல்லாமல் மருத்துவமனைகள் முடங்கியுள்ளன. எனவே, இலங்கைக்கு மருத்துவப் பொருட்கள் மற்றும் மருந்துகளை அனுப்ப இந்தியா முடிவு…

சிறிலங்காவிற்கு IMF கடன் சாத்தியமா? திரை மறைவில் அமெரிக்கா

சர்வதேச நாணய நிதியம் ஒவ்வொரு நாட்டினுடைய அரசாங்கத்தின் அரசியல், பொருளாதார நிலவரங்களை பொறுத்தே கடனுக்கான உறுதிப்பாட்டுத் தன்மையை தீர்மானிக்கும் என யாழ். பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர்…

யாழில் மதுபோதையால் ஏற்பட்ட கோஷ்டி மோதல்

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் செனட் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குடிபோதையில் இருந்த இளைஞர்கள் சிலர் தெருவில்…