alfa alfa

editor

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் கலந்துகொண்ட உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா!

பருத்தித்துறை நகர சபை வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் பங்கேற்ற உறுப்பினர் ஒருவருக்கு ​கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று (24) புதன்கிழமை பருத்தித்துறை நகரசபையின்…

பிரித்தானியாவில் பயங்கர சம்பவம்: வெளியேறிய மக்கள்

பிரித்தானியாவில் உள்ள நகரமொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து, நகரம் முழுவதும் தீப்பிழம்புகள் மற்றும் பெரிய புகை மூட்டங்கள் ஏற்பட்டுள்ளன. பிரித்தானியாவில், ஹல் நகர மையத்திற்கு மேற்கே…

லண்டனில் உயிரிழந்த இலங்கை தமிழ் குடும்பம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

தென் கிழக்கு லண்டனின் பெக்ஸ்லிஹீத் நகரில் வீடொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் இலங்கையை சேர்ந்த இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்களும் உயிரிழந்தனர். கடந்த 18ஆம் திகதி…

ரோகித், கோலி இடத்தை இவர்கள் நிரப்புவார்கள்! ரிக்கிபாண்டிங் சொன்ன 5 இளம் வீரர்கள்

இந்திய அணியில் ரோகித் மற்றும் கோலியின் இடத்தை நிரப்ப இளம் வீரர்கள் இருப்பதாக அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். இந்தியாவில் நடைபெற்று வரும்…

நீங்கள் வாங்கும் புதிய IPhone உண்மையானதா? போலியானதா? எப்படி கண்டுபிடிக்கலாம் தெரியுமா?

தற்போது இருக்கும் நவீன உலகில் செல்போன் பயன்பாடு மிகவும் அதிகம் ஆகிவிட்டது. இதனால் ஐபோன் உண்மையானதா? அல்லது போலியானதா என்பதை கண்டுபிடிப்பது எளிது. இருப்பினும், இன்னும் ஏராளமானோர்…

அதிபர்,ஆசிரியர், மாணவர் உட்பட 49பேருக்கு கொரோனா

பா டசாலையுடன் தொர்புடைய கொவிட் தொற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி தெனியாய கல்வி வலயத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் உட்பட 49 பேர் கொவிட் 19 வைரஸால்…

இலங்கைக்கு படையெடுக்கவுள்ள மேலும் நான்கு விமான நிறுவனங்கள்

நான்கு புதிய விமான நிறுவனங்கள் அடுத்த மாதம் முதல் இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார். அண்மையில் நான்கு…

முல்லைத்தீவு போக்குவரத்து திணைக்கள பணிகள் மீள ஆரம்பமாகும் திகதி தொடர்பில் வெளியான தகவல்

கோவிட் 19 காரணமாக மூடப்பட்டிருந்த முல்லைத்தீவு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள பணியானது நவம்பர் 25ம் திகதியிலிருந்து மீளவும் ஆரம்பிக்கப்படுகின்றதென முல்லைத்தீவு மாவட்ட மோட்டார் வாகன பரிசோதகர்…

கெடுபிடிகளுக்கு மத்தியில் கோப்பாயில் மாவீரர் தின சிரமதான பணிகள்

மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் தேசத்திற்காக உயிர்கொடுத்தவர்களை நினைவுகூரும் முயற்சிகள் தமிழர் தாயகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கோப்பாய் யாழ்ப்பாண மாவட்டம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல சுற்றாடலில் இன்றைய…

குழந்தைகளின் கண்முன் பெற்றோர் படுகொலை! – இங்கிலாந்தில் நடந்த கொடூரம்

பெருகி வரும் மக்கள் தொகை, வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. அதிகரிக்கும் வாகன எண்ணிக்கையால் பார்க்கிங் (Parking) பெரும் பிரச்னையாக மாற்றியுள்ளது.பார்கிங்கால் அவ்வபோது பல சண்டைகள் ஏற்படுகின்றன. இந்த…