alfa alfa

editor

பட்டப்பகலில் நடுரோட்டில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம்

நாட்டில் நாளுக்கு நாள் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. மஹரகம,பாமுனுவ வீதியில் பெனொருவரிடமிருந்து அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை மோட்டார் வாகனத்தில் வந்த மர்ம நபர்கள்…

எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கை எடுத்த முக்கிய தீர்மானம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்கும் விதத்தில் இந்தியாவிடமிருந்து 50 கோடி டொலரை கடனுதவியாக பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த விடயம் தொடர்பில் இந்திய…

பிரித்தானியாவில் இதற்கு முழுமையாக தடை விதிக்க திட்டம்: மாற்று வழியை தேடிக்கொள்ளும்படி அறிவுறுத்தல்

இங்கிலாந்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் தட்டுகள், கட்லரி மற்றும் போலிஸ்டரின் பொருட்கள் முழுமையாக தடை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பிரித்தானிய அரசாங்கம் தவிர்க்கக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற…

கனடாவில் வெளிநாட்டிலிருந்து திரும்புவோருக்கு இனி இது கட்டாயமில்லை! வெளியான முக்கிய தகவல்

வெளிநாடு செல்லும் கனேடியர்கள் 72 மணி நேரத்திற்குள் நாட்டுக்கு திரும்பும் பட்சத்தில் கோவிட்-19 நெகட்டிவ் என்பதற்கான சோதனை முடிவை இனி காண்பிக்கப்பட வேண்டியது இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.…

பிரான்சில் யார் எல்லாம் கொரோனா 3-வது தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்? வெளியான முழு விபரம்

பிரான்சில் 40 வயது மதிக்கத்தக்கவர்களும் மூன்றாவது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனாவிற்கான இரண்டு தடுப்பூசி போடப்பட்டுவிட்டு, எதிர்ப்பு சக்திக்காகவும்,…

கட்டாக காற்றில் பறந்த பணம்! அள்ளிக் கொண்டு ஓடிய மக்கள்

அமெரிக்காவில் பணம் கொண்டு சென்ற டிரக் லொரியில் இருந்து பணம் பறந்ததால், சாலையில் கிடந்த பணத்தை மக்கள் அள்ளிக் கொண்டு ஓடிய வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.…

சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய புதிய சுற்று நிரூபம்!

இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை (22) முதல் சகல வகுப்பு மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், அது குறித்த விசேட சுற்று நிரூபம் சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

பிரான்சில் நடந்த பயங்கரம்! 15 வயது சிறுவன் செய்த அதிர்ச்சி செயல்

5 hours ago பிரான்சில் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன், தன்னுடைய சகோதரனை ஒன்பது முறை கத்தியால் குத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சின் Nogent-sur-Marne…

வவுனியாவில் வாள்களுடன் சிக்கிய இளைஞர்கள்!

வவுனியா – கிளிநொச்சியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் வாள்களுடன் வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர். வவுனியாவில் கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு…

படகுகள் வாயிலாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோருக்கு என்ன நடக்கும் தெரியுமா?

பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அப்படி படகுகள் வாயிலாக சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோருக்கு அங்கு என்ன நடக்கும்? பிரித்தானியாவில் கால் பதிக்கும் புலம்பெயர்வோரானாலும் சரி, கடல் பரப்பில்…