alfa alfa

editor

பூங்கா ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய கொடூர தாக்குதல்: 6 சிறுவர்களுக்கு நேர்ந்த விபரீதம்

அமெரிக்காவில் பாடசாலைக்கு அருகே உள்ள பூங்கா ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சிறுவர்கள் 6 பேர் படுகாயம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் அரோரா நகரில்…

அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த சீனா!

உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் சீனா அமெரிக்காவை பின் தள்ளி முதலிடம் பிடித்துள்ளதாக  மெக்கின்ஸ்கி அண்ட் கோ (McKinsey & Co) நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த…

இலங்கை தமிழர்கள் 327 பேருக்கு அரசியல் தஞ்சம் வழங்கிய சுவிஸ்!

இலங்கை தமிழர்கள் 327 பேருக்கு சுவிஸ் அரசாங்கத்தால் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சுவிட்ஸர்லாந்து அரசிடம் இலங்கை பாதுகாப்பு பிரிவு, பயங்கரவாத…

இலங்கைக்கான விமான சேவையை இடைநிறுத்திய துருக்கி

இலங்கை உட்பட பல நாடுகளுக்கான விமான சேவைகளை துருக்கிய ஏர்லைன்ஸ்   இடைநிறுத்தியுள்ளது. கொவிட் தொற்றுநோய் பரவலை கருத்தில் கொண்டு துருக்கிய எயார்லைன்ஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வெளிநாட்டு…

இன்று கொழும்பை முற்றுகையிடப்போகும் எதிர்க்கட்சி! எழுந்துள்ள எதிர்ப்புகள்

தற்போதுள்ள சுகாதார மற்றும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய இன்றைய தினம் கொழும்பில் சில அரசியல் பிரிவினரால் திட்டமிடப்பட்டுள்ள போராட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளமையானது சட்டவிரோதமானது என இலங்கை பொது சுகாதார…

யாழ் குடாநாட்டிலும் எரிபொருள் தட்டுப்பாடா? பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு

யாழ். மாவட்டத்தில் போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது. அதனால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்ப வேண்டிய அவசியமில்லையென மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து…

தமிழர் பகுதியில் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட மிகப்பழமையான நீர்த்தாங்கி!

அந்த நீர் தாங்கியில் இருந்து நீர் விநியோகமும் மேற்கொள்ளப்படாத நிலையில் நீர்த்தாங்கி முழுமையாக பழுதடைந்துள்ளது. இந்நிலையில் நீர்த்தாங்கியை சூழ்ந்து மக்கள் குடியேற்றம் செய்யப்பட்டதனால் மக்களுக்கு அச்சுறுத்தலாக காணப்பட்ட…

பிரித்தானியாவில் ஆயுதமேந்திய பொலிஸார் குவிப்பு!

பிரித்தானியாவில் நேற்றையதினம் மருத்துவமனைக்கு வெளியே நடந்த தாக்குதலில் காரொன்று வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லிவர்பூல் மகளிர் மருத்துவமனைக்கு வெளியே நேற்று காலை 11 மணியளவில்…

புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது!

நாளை செவ்வாய்கிழமை முதல் இம்மாதம் 30 ஆம் திகதி வரை நடைமுறையிலிருக்கும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய…

லண்டனில் உள்ள பள்ளி ஒன்றில் மேற்கூரை இடிந்து விழுந்தது

லண்டனில் உள்ள பள்ளி ஒன்றில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பல குழந்தைகள் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவ்விபத்து சம்பவம் பிரித்தானியா தலைநகர் லண்டனின் Dulwich, துர்லோ…