alfa alfa

editor

புலம்பெயர் தமிழர்களுக்கு இலங்கையில் பாதுகாப்பு முக்கியம்

வட மாகாண ஆளுநர் என்ற வகையில் இலங்கையில் முதலீடு செய்வதற்கான அழைப்பை புலம்பெயர் தமிழர்களுக்கு தாம் விடுத்தாலும் அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவது முக்கியமானது என ஜீவன் தியாகராஜா…

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

பாடசாலை மாணவர்களுக்கான பரீட்சை வினாத்தாள் தயாரிப்பில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள…

எரிபொருளுக்கு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்…

சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் மசகு எண்ணெய் தீர்ந்து வருவதால் நாளை முதல் எரிபொருள் உற்பத்தியை நிறுத்த தீர்மானித்துள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. எதிர்காலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு…

ஜெனிவாவில் அமுலுக்கு வந்த புதிய சட்டம் இரவில் விளக்குகள் எரியக்கூடாது!

சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரத்தில் இனி இரவில் மின்விளக்குகளை எரியவிடக்கூடாது என சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பது நடவடிக்கையாக இரவில் வெளிச்சத்தை குறைக்கும் சட்டத்திற்கு ஜெனிவாவின் கன்டோனல் பாராளுமன்றம் ஒப்புதல்…

யாழ். வட்டுக்கோட்டை பகுதியில் உயிரிழந்த குடும்பஸ்தருக்கு கொரோனா தொற்று உறுதி

யாழ். வட்டுக்கோட்டை – அராலியில் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்த குடும்பஸ்தருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பிள்ளைகளின் தானத்தை ஒருவர் கடந்த நாட்களுக்கு முன்பு…

உலகக் கிண்ண கோபுடோ போட்டியில் முதல் இடத்தை பெற்ற சுவிட்சர்லாந்தில் உள்ள ஈழத்த மாணவி

WUMF அமைப்பினால் கடந்த மாதம் நடந்ததப்பட்ட இணையவழி உலகக் கிண்ண கோபுடோ (ஜப்பானிய ஒக்கினாவா பாரம்பரிய ஆயுத தற்காப்புக்கலை ) காட்டா சுற்றுப் போட்டிகளில் பெண்கள் சிரேஷ்ட…

பரீட்சை வினாத்தாள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்

எதிர்வரும் பரீட்சைகளுக்கான வினாத்தாள் தயாரிப்பில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் எல்.எம்.டி ஜயசிங்க(LMD Jayasinghe) தெரிவித்துள்ளார்.கொவிட் தொற்றுநோய் காரணமாக பாடசாலைகளை…

“அவுஸ்திரேலியாவில் சர்வாதிகாரம்” ஹிட்லராக மாறிய விக்டோரியா பிரதமர்! வீதிக்கு இறங்கிய மக்கள்

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில், கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து மெல்போர்ன் நகரில் கண்டன ஆர்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.சனிக்கிழமையன்று பல ஆயிரம் பேர் மெல்போர்னில் புதிய…

இலங்கையில் அறிமுகமாகிறது புதிய வரி : பாதீட்டின் முழுமையான உரை இதோ….

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் “புதிய விசேட பண்ட வரி” நடைமுறைக்கு வரவுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) தெரிவித்தார்.…

வாகனங்களின் விலைகளில் ஏற்படும் திடீர் மாற்றம்

இம்முறை வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக வாகனங்கள் தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்பதனால் மீண்டும் வாகனங்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக வாகன இறக்குமதியாளர்களின்…