alfa alfa

editor

தலைவரானார் சரித் அசலங்க!

இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கைக்கு வந்துள்ளனர். இவர்களுடன் நான்கு நாள் பயிற்சி ஆட்டம் ஒன்று நாளை கொழும்பு SSC மைதானத்தில்…

மன்னார் கடற்கரையில் இளம் பெண்ணின் சடலம்!

மன்னார் பிரதான பலத்திற்கு அருகாமையில் உள்ள கோந்தை பிட்டி கடல் பகுதியில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று அதிகாலைமீட்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மீன் பிடி நடவடிக்கைக்காக கடற்கரை…

திருகோணமலையில் மாமியாரைத் தாக்கிய மருமகன்

திருகோணமலையில் மாமியாரைத் தாக்கிய மருமகன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை, கோமரங்கடவல – அடம்பன பகுதியைச் சேர்ந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ஒரே…

ஆப்கானில் பள்ளிவாசல்களில் தொடரும் குண்டுவெடிப்பு

ஆப்கானிஸ்தானில் பள்ளிவாசலில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். நங்கர்ஹாரில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென பயங்கர…

யாழில் வன்முறைகள்; இளைஞர் மருத்துவமனையில் அனுமதி

யாழ். வடமராட்சி பகுதியில் கத்தி வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் கரணவாய் மேற்கு, அந்திரான்…

புத்தளத்தில் இரவில் இடம்பெற்ற விபத்து: இருவர் வைத்தியசாலையில்!

புத்தளம் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவ்விபத்து சம்பவம் புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் இன்று இரவு (12) இடம்பெற்றுள்ளது.,…

கிளிநொச்சியில் ஆடையகத்திற்குள் புகுந்த டிப்பர் வாகனம்!

கிளிநொச்சியில் உள்ள ஆடையகம் ஒன்றுக்குள் வேகக்கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் ஒன்று புகுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த டிப்பர் வாகனம்…

இந்தியாவின் மேற்கு வங்காள கிராமத்திற்குள் திடீரென புகுந்த நரிகள் கடித்து குதறியதில் பலர் ஆபத்தான நிலையில்

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள கிராமமொன்றில் திடீரென புகுந்த நரிக் கூட்டம் நடத்திய தாக்குதலில் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.ஹர்தம் நகர் கிராமத்தில் புகுந்த 15…

சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது இலங்கை

கொரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து கடந்த மே மாதம் 24ஆம் திகதி முதல் சிவப்பு பட்டியலில் இலங்கையை உள்ளடக்கிய பஹ்ரைன் தற்போது அதிலிருந்து நீக்கியுள்ளது. இந்த நடைமுறை…

தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் அவசரமாக தேவை! என்னைத் தொடர்புகொள்ளுங்கள்!!

சிறிலங்கா சிறைகளில் நீண்ட காலமாக இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகள் பற்றிய விபரங்களை தனக்கு அனுபபிவைக்குமாறு, ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் தமிழ் உறுப்பினரான…