alfa alfa

editor

டிப்பருடன் மோதி விபத்திற்குள்ளான சிறுவனின் !

பளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஆனைவிழுந்தான் சந்திக்கருகாமை ஏ9 வீதியில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பளை காவல்துறையினர்…

கொழும்புக்கு பிரவேசிக்கும் வீதிக்கு பதிலாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகளிடம் வீதி அபிவிருத்தி அதிகாரசபை கோரியுள்ளது.

புதிய களனி பாலத்தின் நிர்மாணப் பணிகள் காரணமாக பல வீதிகள் மூடப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 14 ஆம் திகதி…

பருத்தித்துறைக்கு நிலை கொண்டுள்ள தாழமுக்கம் – நாடளாவிய ரீதியில் ஏற்படவுள்ள மாற்றம்

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து பருத்தித்துறைக்கு வடக்கே ஏறத்தாழ 300 கிலோ மீற்றர் தூரத்தில் (12.3Nஇற்கும்81.2E இற்கும் இடையில்)…

நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டுள்ள யாழ் இந்துக் கல்லூரி மைதானம் நாளை திறப்பு!(12.11.2021)

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளிலேயே நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் விளையாட்டுத் திடல் நாளை (12.11.2021) வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு திறந்து வைக்கப்பட…

கொரோனாவின் ஐந்தாவது அலை… பிரான்சில்மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பிரான்ஸ் நாட்டில் கொரோனவன் ஐந்தாவது அலை உணரப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன. பிரான்சில் கொரோனா தொற்றின் ஐந்தாவது அலை பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தை அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர்…

காக்கைதீவு பகுதியில் இரவுவேளை விபத்து

யாழ். காக்கைதீவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்விபத்து சம்பவம் நேற்று (11.11.2021) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.விபத்து குறித்து…

Qingdao Seawin Biotech Company இலங்கை அரசாங்கத்திற்கு சில நிபந்தனை

சீனாவின் உரம் ஏற்றிய கப்பல் திரும்பி செல்ல வேண்டுமாக இருந்தால், Qingdao Seawin Biotech Company இலங்கை அரசாங்கத்திற்கு சில நிபந்தனைகள் முன்வைத்துள்ளதாக குறித்த உரத்தின் இறக்குமதியாளரான…

கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில் இரண்டு மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்தது!

கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில் அட்டபாகை பிரதேசத்தில் அமைந்திருந்த இரண்டு மாடி கட்டடமொன்று இடிந்து விழுந்து முற்றாக சேதமடைந்துள்ளது. நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால்,…

திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் இரு காட்டு யானைகள் உயிரிழப்பு!

திருகோணமலை – தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.கல்மெட்டியாவ, உல்பத்வெவ பகுதியில் குறித்த இரண்டு…

அரச வங்கி ஊழியர்களும் பேச்சுவார்த்தை தோல்வி கண்டால் போராட்டம்!

அரச வங்கி சேவையாளர்களின் சம்பள அதிகரிப்பு மற்றும் மேலதிக கொடுப்பனவு தொடர்பில் எதிர்வரும் 16ஆம் திகதி நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவுடன் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் எதிர்வரும் 22…