alfa alfa

editor

தாயகத்து அபிவிருத்திப் பணிகளுக்கு அரசாங்கம் முட்டுக்கட்டை

 தமிழர் தாயகப் பகுதிகளில் இந்திய அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்திப் பணிகளுக்கு முட்டுக்கட்டை போடும் சிறிலங்கா அரசாங்கம் அவற்றை தென்னிலங்கையில் செயற்படுத்த முயற்சிப்பதாக வடக்கு கிழக்கு ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.…

தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாமல் இருப்போருக்கு புதிய சிக்கல்!

பொது இடங்களுக்கு செல்லும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.கண்டி போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படும் புற்றுநோயாளர்களுக்கான சிகிச்சை நிலையத்தின் முதலாம் கட்டத்தை…

யாழ் பெண் மீது கொடூர தாக்குதல் பிரான்ஸில்!

குடும்பத்தகராறு காரணமாக யாழ் மீசாலையைச் சேர்ந்த தமிழ்ப் பெண் ஒருவர் பிரான்சில் கணவரின் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.இச் சம்பவம் பிரான்ஸ் பொன்டி எனும் இடத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.…

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளம் ஆசிரியை திடீரென உயிரிழந்தது ஏன்?

ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பு கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஆசிரியர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளமைக்கான காரணம் வெளியானது.திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை…

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

நாளை முதல்(11.11.2021) யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.தற்போதைய காலநிலை தொடர்பாக யாழ்.மாவட்ட செயலாளரின் விசேட…

முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கான அறிவிப்பு இலங்கையில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்.

இலங்கையில் முச்சக்கரவண்டிகளுக்காக புதிய திட்டமான QR குறியீடு கொண்ட ஸ்டிக்கர் ஒன்றை அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்த வேலைத்திட்டத்தை இலங்கை பொலிஸாருடன் இணைந்து மோட்டார் போக்குவரத்து திணைக்களம் கொண்டு…

இலங்கையில் அறிவுறுத்தல்களை மீறியமையால் பரிதாபமாக பலி

இலங்கையில் தொடர்ச்சியாக பெய்து கனமழை காரணமாக பல பகுதிகளில் அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளது.அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர்…

நிவாரண பொதியை தட்டிப் பறித்த அரசாங்கம் ..

இலங்கையின் ஏழு அறிவினை கொண்ட புதிய நிதியமைச்சர் வந்த பின் எல்லாம் தலைகீழாக மாறும் என்று கூறியபோதும் இருந்ததை விட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து நாட்டின்…

குழுவின் அறிக்கை இன்று அமைச்சரவைக்கு…

அதிபர் – ஆசிரியர் சங்கங்களின் வேதன பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது. தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்துள்ள ஆசிரியர்…

இராணுவத்தளபதி வெளியிட்ட தகவல்…

நாட்டில் மக்களுக்கும் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி…