alfa alfa

editor

யாழ்ப்பாணத்தில் மேலும் 4 பேர் பலி!..

யாழ்ப்பாணத்தில் மேலும் 4 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களான திருநெல்வேலி மேற்கைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவரும்,…

யுத்த சூழல் போன்றே உள்ளது – கஜேந்திரன்…

போர்முடிந்து இன்னமும் யுத்த சூழல் போன்று தான் வடகிழக்கு காணப்படுகின்றது. என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். அவர் மேலும்…

பைஸர் தடுப்பூசி இலங்கைக்கு!..

இலங்கைக்கு மேலும் 80,000 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதற்கமைய, குறித்த தடுப்பூசித் தொகுதி இன்று (23) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது

பிராணவாயுடன் மற்றுமொரு கப்பல்…

மேலும் 40 டன் மருத்துவ பிராணவாயுவுடன் இலங்கை கடற்படைக்கு சொந்தமான சக்தி கப்பல் இன்று (23) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அத்துடன்,குறித்த கப்பல் நேற்று சென்னை…

திங்கள் முதல் தட்டுப்பாடின்றி சந்தையில் எரிவாயுவை பெற்றுக்கொள்ளமுடியும்…

நாளை முதல் இனிவரும் காலங்களில் எந்தவொரு சமையல் எரிவாயுவையும் சந்தையில் தட்டுப்பாடின்றி பெற்றுக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். லிட்ரோ மற்றும் லாஃப்ஸ்…

ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் நோக்கம் கிடையாது…

 ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் நோக்கம் கிடையாது என்றும், ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டவுடன் கடுமையான முறையில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படும் என்று நிதி மூலதனச்சந்தை…

ஆப்கானில் தலிபான்களுக்கு விழுந்த அடி…

ஆப்கானிஸ்தானின் வடக்கு பாக்லான்(Baghlan) மாகாணத்தில் உள்ள போல்-இ-ஹெசார் (Pol-e-Hesar) மாவட்டத்தை தலிபான்களிடம் இருந்து ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி உள்ளதாக ஊடகத் தகவல் வெளியாகி உள்ளது. அதேபோன்று…

வெளியில் வந்த வடகொரிய ஜனாதிபதி…

மர்மதேசம் என அழைக்கப்படும் வட கொரியாவின் தலைநகர் பியோங்யாங்கில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான தளத்தை, அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஆய்வு செய்யும் புகைப்படங்கள் வெளியாகி…

இது ஒரு பெரிய சவால் – புதிய சுகாதார அமைச்சர்…

இது என் துரதிர்ஷ்டத்தை விட காலத்தின் தேவை. இது ஒரு பெரிய சவால். நான் சவால்களை எதிர்கொண்டு அவற்றை சமாளிக்க விரும்புகிறேன் என புதிய சுகாதார அமைச்சர்…

வாக்களித்தவர்களே போர்க்கொடி தூக்குகின்றனர்…

முதல் அலை மற்றும் இரண்டாவது அலை பற்றி தற்பெருமை காட்டி இப்போது மரணத்தை நோக்கி செல்கிறார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்  நளின் பண்டார…