alfa alfa

editor

ஆட்சியில் உள்ளவர்களுக்கு மனித உயிர்களின்மதிப்பு தெரியவில்லை…

தற்போதைய ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கு காரணமாக முதலிடத்திலிருந்த தடுப்பூசியேற்றல் பணிகள் இன்று வீழ்ச்சி நிலையை அடைந்திருப்பதாக முன்னாள் சுகாதார அமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவிக்கின்றார்.…

தடுப்பூசியை உருவாக்கி இந்தியா சாதனை…

இந்தியாவில் DNA-வை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவின் பொது மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டி.சி.ஜி.ஐ) அவசர பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவின் சைடஸ் கெடிலா…

என்ன சொல்லப் போகிறார் ஜனாதிபதி?…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை(20) நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக, ஜனாதிபதி செயலகத்தை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. குறித்த செய்திக் குறிப்பில்,…

யாழில் அதிகரிக்கும் மரண எண்ணிக்கை…

யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக் கிழமை மேலும் 5 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மானிப்பாய் சுதுமலை வடக்கைச் சேர்ந்த…

விடுதலைப்புலிகள் அழிய யார் காரணம்?..

தமிழீழ விடுதலைப்புலிகளின் அழிவுக்கு இந்திய இராணுவம் மாத்திரமல்ல, சீன இராணவமும் காரணமாக இருந்ததாக முன்னாள் இராணுவ அதிகாரி லெப். கேணல் தியாகராஜன் தெரிவித்தார். இதன்போது தற்போது உலகம்…

ஜனாதிபதி உடனடி உத்தரவு…

எந்தளவு கொரோனா தொற்று நோயாளிகளை வைத்தியசாலைகளில் தங்க வைக்க முடியுமென்பது தொடர்பில் முழு விபரங்களுடனான அறிக்கையொன்றை உடனடியாக தமக்குப் பெற்றுத்தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுகாதாரத்துறை உயரதிகாரிகளுக்கு…

உடனடியாக கொழும்பை மூடுங்கள்…

கொழும்பில் உள்ள மருந்தகங்கள் மற்றும் உணவு விற்பனை நிலையங்கனைத் தவிர அனைத்து கடைகளையும் சில நாட்களுக்கு மூடுமாறு கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு…

பெயர் மாற்றம் – தலிபான்கள் அறிவிப்பு…

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள் அந்த நாட்டுக்கு புதிய பெயரை சூட்ட முடிவு செய்துள்ளனர். ‘இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான்’ என்று அதற்கு பெயர் சூட்ட இருக்கிறார்கள். புதிய…

பிடிவாதமான நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை…

என்ன நடந்தாலும் நாட்டை மூட மாட்டோம் என்ற பிடிவாதமான நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லையென அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். நேற்று இடம்பெறும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்…

ஆப்கான் குறித்து ஶ்ரீலங்கா கவலை…

ஆப்கானிஸ்தானில் நிலவும் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் தலிபான்களின் செயற்பாடு மற்றும் அந்த நாடு பற்றிய தமது நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவிக்கின்றது. ஆப்கானிஸ்தான் மக்களின்…