alfa alfa

editor

நாளை முதல் கிளிநொச்சி முடக்கம்?…

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகின்றமையை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்தும் முகமாக கிளிநொச்சி நகர வர்த்தகர்கள் அனைவரும் எதிர் வரும் 20 ஆம் திகதி…

பங்களாதேஷிடமும் கடன்…

அந்நியச் செலாவணி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஸ்ரீலங்காவிற்கு உதவும் வகையில் பங்களாதேஷ் 250 மில்லியன் டொலர்களை வழங்க முன்வந்துள்ளது. இந்தக் கடன் பணத்தின் ஒரு தொகுதி இந்த வாரமளவில்…

90 வீதமானோருக்கு டெல்டா வைரஸ்…

மேல் மாகாணத்தில் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் சுமார் 50 சதவீத கொரோனா நோயாளிகளுக்கு ஒட்சிசனின் உதவி தேவைப்படுகின்றது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர்…

மீண்டும் மீண்டும் ஒப்பந்தம்…

கடுமையான அந்நிய செலாவணி இருப்புத் தட்டுப்பாட்டை எதிர்கொண்டிருக்கின்ற நிலையில் 61.5 பில்லியன் ரூபா பெறுமதியான உடன்படிக்கையொன்றை சீனாவுடன் ஸ்ரீலங்கா அரசாங்கம் செய்துகொண்டுள்ளது. ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய…

அனைத்து தொழிற்சங்கங்களும் திங்கட்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில்…

நாட்டை முழுவதுமாக முடக்குவதற்கு அரசாங்கம் முடிவெடுக்கா விட்டால், அனைத்து தொழில்களிலும் உள்ள தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாட்டைப் பூட்டிக் கொள்ளும் என சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி…

கறிவேப்பிலையாக்கப்பட்டுள்ளனர் – முருத்தெட்டுவ ஆனந்த தேரர்…

அரசாங்கத்திற்கு பெரும்பான்மை பெற்றுக்கொடுத்து இன்று அவர்களை ஆட்சிக்கு வருவதற்கு உதவியவர்கள் கறிவேப்பிலையாக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் வண. முருத்தெட்டுவ ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். இன்றையதினம் அவர்…

கொழும்புக்கு எவரும் வரவேண்டாம்…

கொவிட் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட் டாலும், நாடு ஆபத்தான நிலையை நோக்கி நாளுக்கு நாள் சென்று கொண்டிருப்பதாக கொழும்பு…

நிலைமை மோசமடைந்தது…

எவ்வளவு விரைவாக தடுப்பூசி போட்டாலும் தற்போதைய கொரோனா அலையை கட்டுப்படுத்த முடியாது என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்தார். நேற்று…

சீனாவுக்கு கொடுக்க வேண்டாம்!

இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான 18 ஏக்கர் நிலப் பரப்பு மற்றும் துறைமுக அதிகாரசபையின் சேவைகளை சீன நிறுவனத்துக்கு மாற்றுவதற்கான முடிவை உடனடியாக திரும்பப் பெற…

தடை செய்யப்பட்ட உத்தரவுகள் நடைமுறைக்கு…

கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த இன்று (16) முதல் பல தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் தடை செய்யப்பட்ட உத்தரவுகள் நடைமுறைக்கு வருவதாக பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர். இது தொடர்பான விளக்கத்தை…