alfa alfa

editor

புதிய தொழிற்சாலை ஒரு ஒப்பந்தத்தின் கீழ் அமைக்கப்படும்….

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சொந்த மாவட்டமான ஹம்பாந்தோட்டையில் கொவிட் டோஸ்களை உருவாக்க ஒரு உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒரு முன்னணி சீன மருந்துக் கம்பெனியுடன் சீனாவும் இலங்கையும்…

மருத்துவ நிபுணர்கள் கடும் எச்சரிக்கை…

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் திரிபடைந்து பரவிவரும் நிலையில், இலங்கையிலும் புதிய திரிபடைந்த வைரஸ் உருவாகும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் 04 நாட்களாக 150…

எங்களுடைய இயக்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்த தொடர்பும் இல்லை என தலிபான் இயக்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு தலிபான் செய்தித் தொடர்பாளரும் சர்வதேசப் பேச்சுவார்த்தையாளருமான சுஹைல் ஷாஹீன்…

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்.

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தினை முன்னிட்டு, டெல்லி- செங்கோட்டையில் மூவர்ண கொடியேற்றி, பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்கு முன்னர் பிரதமர்,…

“ஆப்கானை கைப்பற்றினால் அங்கீகரிக்க மாட்டோம்..”

ஆயுதப் போராட்டம் மூலமாக ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைந்தால், அந்த அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று இந்தியா, சீனா, அமெரிக்கா உட்பட 12 நாடுகள் அறிவித்துள்ளன.…

மனம் தளர்ந்து விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச…

கொரோனா தொற்றுப் பரவலில் இலங்கை 15 ஆவது இடத்தில் உள்ள நிலையில், தற்போதைய கொரோனா தொற்று நிலையைப் புறக்கணிக்கும் நாட்டின் தலைவர்களின் செயலால் தான் மனம் தளர்ந்து…

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதை செயற்பாட்டில் காண்பிக்க வேண்டும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் அம்மையார் இலங்கை தொடர்பில் காட்டமாகவே பிரதிபலிக்கவுள்ளார் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற…

பிரான்ஸில் படுகொலைக்குள்ளான தாயும் மகளும் யாழ். உரும்பிராயைச் சேர்ந்தவர்கள்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த செவ்வாய்க்கிழமை காலைகூரிய ஆயுதத்தினால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பலியான தாயும், மகளும் யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்தவர்களெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூரிய ஆயுதம் ஒன்றினால்…

உலக சுகாதார அமைப்பு இலங்கைக்கு எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு கடும் தொணியில் எச்சரிக்கை விடுத்துள்ளது.  நாட்டை அரசாங்கம் உடனடியாக முடக்க வேண்டும் அல்லது…

யாழ்ப்பாணத்திற்குள் ஊடுருவிய போதைப்பொருள்கள்!

யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்டு கடத்த முற்பட்ட 2 கிலோ 200 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 120 கிலோ கிராம் கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிர்க்கொல்லி போதைப்பொருளான…