alfa alfa

editor

சினோபாம் தடுப்பூசி 2ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை!

சினோபாம் தடுப்பூசிகளை 2,000 ரூபாவுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் லுனாவ வைத்தியசாலை ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.. 50 வயதான நபர் ஒருவரே…

ஹிஷாலினியின் மரண விடயத்தில் சேறுபூசும் அரசியல்

தீ காயங்களுடன் உயிரிழந்த டயகம சிறுமி ஹிஷாலினி 12 வயதில் இருந்தே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதின் தரப்பிலிருந்து பரபரப்பு குற்றச்சாட்டு…

டக்ளஸ் வெளியிட்ட தகவல்

சர்வதேச நியமங்கள் பின்பற்றப்பட வேண்டிய அதேவேளை, இலங்கை கடற்றொழிலாளர்கள் மற்றும் நாட்டின் நலன்களையும் கருத்தில் கொண்டு ஒழுங்கு விதிகளும் கடப்பாடுகளும் வரையறுக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ்…

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசை ஆர்ப்பாட்டங்கள் மூலம் கவிழ்க்கலாமென கனவு காண வேண்டாம்-பசில்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசை ஆர்ப்பாட்டங்கள் மூலம் கவிழ்க்கலாமென கனவு காண வேண்டாம் என்று புதிய நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச எதிரணிக்கு பதிலுரை வழங்கியுள்ளார்.…

ஈரானுடனான மற்றொரு முக்கிய ஆப்கான் எல்லைக் கடப்பை கைப்பற்றிய தலிபான்கள்

ஈரானுடனான மற்றொரு முக்கிய ஆப்கான் எல்லைக் கடப்பை தலிபான் வியாழக்கிழமை கைப்பற்றியுள்ளதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் மற்றும் ஈரானிய ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன. ஆப்கானில் உள்ள அமெரிக்க படைகள்…

அமைச்சரவை மாற்றத்தின்போது பிரதான அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் 20 பேர் நீக்கப்படவிருப்பதாக தகவல்

விரைவில் நடைபெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது பிரதான அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் 20 பேர் ஓரங்கட்டப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அவர்கள் யார் என்பது பற்றிய தகவல் இதுவரை…

கிளிநொச்சியில் வீடு ஒன்றிற்கு தாக்குதல் மேற்கொள்ளச் சென்ற ரவுடிகளை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்

கிளிநொச்சி கோணாவில் பகுதியில் வீடு ஒன்றிற்கு தாக்குதல் மேற்கொள்ளச் சென்ற ரவுடிகள் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.தாக்குதல் மேற்கொள்ளும் முகமாக நேற்றைய தினம் நள்ளிரவு வேளை 6…

அரசாங்கத்துக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது

அரசாங்கத்துக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டம் பல கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்துக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின்…

அரசியலை பரபரப்பாக்கிய மஹிந்த ரணில் சந்திப்பு – சந்திப்பின் பின்னணியில் நடந்தது என்ன?

ஸ்ரீலங்கா அரசியலை பரபரப்பாக்கிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவும், முன்னாள் பிரதமரும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்கவின் சந்திப்பானது திட்டமிடப்பட்ட ஒன்றல்ல என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பில்…

நாடாளுமன்றில் மக்கள் சார்பில் முறைப்பட்டை முன்வைத்த ஜே.வி.பி

நியாயமான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்வோம் என அமைச்சர் சரத் வீரசேகர கூறும் விடயத்தை நாட்டில் சகல மக்களின் முறைப்பாடாக முன்வைகின்றேன் என மக்கள் விடுதலை…