alfa alfa

editor

இவ்வாண்டுக்கான க. பொ.த உயர்தர பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை எப்போது? – உறுதிப்படுத்தப்பட்ட திகதி

இவ்வாண்டுக்கான க. பொ.த  உயர்தர பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை தினங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் தரம் ஐந்து புலமை…

கனடாவை மிரட்டும் கொரோனா! 24 மணித்தியாளத்தில் பதிவான உயிரிழப்பு

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 564பேர் பாதிக்கப்பட்டதோடு 18பேர் உயிரிழந்துள்ளனர் என கனேடிய ஊடகங்கள் செய்த வெளியிட்டுள்ளன. உலகளவில் கொரோனா தொற்றினால் அதிக…

எரிபொருள் விலையை குறைப்பது உள்ளிட்ட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்-நிதி அமைச்சர் பசில்

அரசாங்கத்தினால் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருக்குமாயின் அவை நிவர்த்தி செய்யப்பட்டு நாட்டை கட்டியெழுப்ப சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ…

கிளிநொச்சியில் தொலைபேசியில் விடுதலைப்புலிகள் மற்றும் நாம் தமிழர், ஆவா குழு ஆகியவற்றின் சின்னங்கள்-அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞன்!

விடுதலைப்புலிகள் மற்றும் நாம் தமிழர் அமைப்புக்களின் சின்னங்கள், ஆவா குழுவின் சின்னம் மற்றும் வாள் என்பவற்றை தனது கையடக்க தொலைபேசியில் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கிளிநொச்சியில்…

சீனாவால் பிரதமர் மகிந்தவிற்கு வழங்கப்பட்ட ஆவணம்

கடந்த 6 ஆண்டுகளாக இலங்கையில் உள்ள சீன கலாசார மையம் தயாரித்த ‘THE PEARL OF THE SILK ROUTE’ புத்தகம் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு அலரி…

முல்லைத்தீவில் வீட்டிற்குள் புகுந்து வாள்வெட்டு! 6 பேர் கைது

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து ஒருவருக்கு வாளினால் வெட்டியும், காரினை எரியூட்டியும் அட்டகாசத்தில் ஈடுபட்ட 6 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

பஸிலுக்கு ஒதுக்கப்பட்ட அரச நிறுவனங்கள் எவை? வெளியானது விபரம்

நிதியமைச்சராக பஸில் ராஜபக்ச இன்று காலை ஜனாதிபதி கோட்டாபயமுன்னிலையில் நிதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் அவரின் கீழ் கொண்டு வரப்பட்ட அரச நிறுவனங்கள்…

சற்று முன்னர் கோட்டாபய முன்னிலையில் நிதியமைச்சராக பதவியேற்ற பசில்! மகிந்தவின் பதவியிலும் மாற்றம்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச நிதி அமைச்சராக சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பசில்…

யாழ். பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க அழுத்தம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாட்டை நிறுத்தி பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தினால் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது…

2 ஆம் கட்டமாக பைஸர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று முதல் நிறுத்தப்பட்டது – இராணுவத் தளபதி

அஸ்ட்ரா செனெகாவின் முதலாம் தடுப்பூசியை பெற்றவர்களுக்கு 2 ஆம் கட்டமாக பைஸர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. ஜூலை 3 ஆம் வாரத்தில் 1.4…