alfa alfa

editor

கடும் நிதி நெருக்கடியில் இலங்கை – மூன்று நாடுகளிடம் அவசர கடனுதவி

இலங்கை மத்திய வங்கியின் அந்நிய செலாவணி கையிருப்பு கணிசமாகக் குறைந்து வருவதால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதற்கான குறுகிய கால நடவடிக்கையாக அடுத்த இரண்டு மாதங்களில் மூன்று…

15 வயதான சிறுமியை இணையத்தளம் மூலம் விற்பனை

15 வயதான சிறுமியை இணையத்தளம் மூலம் விற்பனை செய்த சம்பவத்தில் அடுத்தடுத்து பல கைதுகள் இடம்பெறுகின்றன. அந்த வகையில், இரண்டு பெண்கள் உட்பட 26 பேர் கைது…

பலாமரத்தில் சடலமொன்று தொங்குவதை கண்ட அயல் வீட்டார்- சட்டைப் பையிலிருந்த கடிதத்தால் அதிர்ச்சியடைந்த உறவினர்!

பலாமரத்தில் தூக்கிட்ட நிலையில் ஒருவரின் சடலத்தை நோர்வூட் பொலிஸார் மீட்டுள்ளனர். நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வென்ஞர் லோவலோரன்ஸ் பிரிவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 49…

சமூக ஊடகங்களில் விடுதலைப்புலிகள் தொடர்பில் பதிவேற்றிய திருகோணமலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது

சமூக ஊடகங்களில் விடுதலைப்புலிகள் தொடர்பில் பதிவேற்றிய திருகோணமலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண  தெரிவித்துள்ளார். திருகோணமலை குற்றத் தடுப்பு…

வடக்கில் கொலைகார கும்பலால் பொதுமக்கள் தாக்கப்பட்டுள்ள சம்பவம்! அச்சத்தில் மக்கள் – சஜித் ஆதங்கம்

வடக்கில் கொலைகார கும்பலால் பொதுமக்கள் பாரதூரமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாமல் போயுள்ளதா என தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக வாக்களித்த…

இந்தோனேசியாவிற்கு 40 லட்சம் ‘மாடர்னா’ தடுப்பூசிகள் – உறுதியளித்த அமரிக்கா!

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசிகள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், அமெரிக்காவில் இருந்து 80 லட்சம் தடுப்பூசிகள் பிற நாடுகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என அமெரிக்க…

பாகிஸ்தானில் பொம்மை வெடிகுண்டு வெடித்ததில் 3 குழந்தைகள் பலி!

பாகிஸ்தானில் பொம்மை வெடிகுண்டு வெடித்ததில் 3 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கே, கைபர் பக்துன்குவா மாகாணத்தில் டேங்க் மாவட்டத்தில் மெஹ்சுத் கெரூனா என்ற பகுதியில் குழந்தைகள்…

சிலுவையில் அறைவதற்கு ஒப்பான விதத்தில் கொடூர சித்திவைதை! நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

இருவரை கடத்தி, கண்டி அம்பிட்டிய – கால்தென்ன பகுதியின் குன்று ஒன்றின் உச்சிக்கு அழைத்து சென்று, கட்டை ஒன்றில் அவ்விருவரையும் சிலுவையில் அறைவதற்கு ஒப்பான விதத்தில், உள்ளங்கைகளில்…

பி.சி.ஆர் பரிசோதனைகளை செய்துக்கொண்டு வருவோருக்கு மாத்திரமே இலங்கைக்குள் இடமளிக்க முடியும் – இராணுவத் தளபதி

முறையான பி.சி.ஆர் பரிசோதனைகளை செய்துக்கொண்டு வருவோருக்கு மாத்திரமே இலங்கைக்குள் இடமளிக்க முடியும் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தேசிய கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும்…

வருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் மாகாண சபைத் தேர்தல் – வியூகம் வகுக்கும் பொதுஜன பெரமுன

இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக அரச மட்டத்திலிருந்து தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பெரும்பாலும் மாகாண சபைகளுக்கான…