alfa alfa

editor

போர்க் காலத்தில் இந்தியாவை திசைதிருப்ப பஷில் முயற்சிகளை எடுத்திருந்தார் – அருந்திக்க பெர்ணான்டோ

போர்க் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியாவை திசைதிருப்ப பஷில் ராஜபக்ஷவே முயற்சிகளை எடுத்திருந்தார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும், இராஜாங்க அமைச்சருமான அருந்திக்க…

எந்தவொரு ராஜபக்ஷவாலும் நாட்டை மேம்படுத்த முடியாது – நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக

எந்தவொரு ராஜபக்ஷவாலும் நாட்டை மேம்படுத்த முடியாது என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். ராஜபக்ஷாக்கள் நாட்டுக்கு சாபம் ஆவர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக…

பொசன் நாடகம் ?

கடந்த12 ஆண்டுகாலத் தமிழ் அரசியலின் இயலாமையை வெளிக்காட்டும் குறிகாட்டிகளில் ஒன்று தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம். கடந்த12 ஆண்டுகளாக தமிழ் மக்கள் வினைத்திறன் மிக்க விதத்தில் போராடவில்லை…

U.K இல் நிரந்தர வதிவிட உரிமையை பெறுவதற்குரிய விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதிநாள் இன்று!

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரெக்சிற் முடிவு மூலம் பிரிந்து சென்ற பின்னர் ஒன்றிய நாடுகளின் குடிமக்கள் சுவிற்சர்லாந்து மற்றும் நோர்வே குடிமக்கள் பிரித்தானியாவில் தொடர்ந்தும் வசிப்பதற்குரிய…

பஷில் ஒன்றும் சூரர் அல்ல – அமைச்சர் விளக்கம்

வாழ்வாதாரம் தொடர்பிலான அமைச்சரவை உபகுழுவின் தீர்மானத்திற்கு அமையவே எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்க்ஷ நாடாளுமன்றம் வந்தவுடன் எரிபொருள் விலையை குறைப்பதற்கு…

இணையத்தின் மூலம் 15 வயதுச் சிறுமி விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் மூவர் கைது

இணையத்தின் மூலம் 15 வயதுச் சிறுமி விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.…

அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு மட்டுமே மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதி – பிரதிப் பொலிஸ்மா அதிபர்

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை கட்டாயமாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். மேலும், அது தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும்…

ஸ்ரீலங்கா வான் பரப்பில் வேவு பார்க்கும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்த எந்த கோரிக்கையையும் விடுக்கவில்லை -இந்தியா

ஸ்ரீலங்கா வான் பரப்பில் வேவு பார்க்கும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்த அனுமதிக்குமாறு ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் தாம் எந்த கோரிக்கையையும் விடுக்கவில்லை என்று இந்தியா அறிவித்துள்ளது. இவ்வாறு இந்திய…

மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் – விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்

கொழும்பு துறைமுகத்துக்கு வெளியே எக்ஸ் பிறஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்குள்ளானதை அடுத்து அப்பகுதிகளில் ஆய்வு நடவடிக்கையை மேற்கொள்வதால் பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பரப்பில் மீன்பிடியில்…

பிரதமர் மகிந்தவை பலவீனப்படுத்தும் முயற்சிகள் ஆரம்பம் – திஸ்ஸ விதாரண

தற்போது அரசியல் களத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பலவீனப்படுத்தும் செயற்பாடுகள் கனகச்சிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண…