alfa alfa

editor

இலங்கை தொடர்பில் இந்தியா வெளியிட்ட அறிவிப்பு

இலங்கைக்கான 400 மில்லியன் டொலர் கடன் நாணயப்பரிமாற்ற கால எல்லை இந்திய மத்திய வங்கியினால் நீடிக்கப்பட்டுள்ளது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு இந்தியா வழங்கும் பன்முகப்படுத்தப்பட்டதும்…

இலங்கையில் இனி மக்கள் இப்படி இந்தால் மட்டும்தான் வாழமுடியும்!

நாட்டு மக்கள் ஒன்றை கவனமாக புரிந்து கொள்ளவேண்டும் இனியும் பொருட்களுக்கு எப்பவுமே விலை குறையாது இன்னும் விலைகள் அதிகரிக்குமே தவிர குறையாது. இதனை நாம் எவ்வாறு சமாளிப்பது…

“கோட்டா பைத்தியம்” என்ற போராட்ட கோசங்களுடன் வீதியில் மக்கள்!

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு, அத்தோடு பல்வேறு இடங்களில் வீதியை மறித்து போராட்டம் இடம்பெறுவதால் ஹட்டனில் இருந்து தூர பிரதேசங்களுக்கு செல்லும் சில பேருந்து…

கொழும்பிற்குள் படையெடுக்கும் மக்கள்- துன்புறுத்தும் ஆட்சியாளர்களை விரட்டியடிப்போம்!

கொழும்பின் நகர மண்டபத்தை நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் இன்றைய தினம் படையெடுத்துள்ளனர். மக்களை துன்புறுத்தும் ஆட்சியாளர்களை விரட்டியடிப்போம் என்ற தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எதிர்ப்புப் பேரணியே இவ்வாறு கொழும்பை…

சிறிலங்காவின் உயர்மட்டத்தில் ஊழல் இடம்பெற்றுள்ளது- அமெரிக்கா குற்றச்சாட்டு

சிறிலங்காவின் உயர்மட்டத்தில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர், காவல்துறையினர் மற்றும்…

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி – சீனா எடுத்துள்ள முடிவு

இலங்கையின் தற்போதைய நெருக்கடியை சமாளிக்க சீன அரசாங்கம் அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை சீனா அவதானித்துள்ளதாகவும், அதற்கு…

உக்ரைன் வீரரின் உயிரைக் காத்த ஐ போன்….வைரலாகும் காணொளி

 ரஷ்ய ராணுவ வீரர்கள் தொடர்ந்து உக்ரைனை ஆக்கிரமித்தபோது, ​​அவரது பாக்கெட்டில் இருந்த ஐபோன் ஒரு உக்ரைன் ராணுவ வீரர் ஒருவரின் உயிரைக் காப்பாற்றியது. உக்ரேனிய வீரரின் பாக்கெட்டில்…

உலக சந்தையில் குறைந்து இலங்கையில் அதிகரித்தது

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி பிரென்ட் கச்சா எண்ணெய் (Brent crude oil) பரல் ஒன்றின் விலை இன்று (19)…

ரம்புக்கனை சம்பவம்: அறிக்கையை வெளியிட்ட ஐ.நாவின் இலங்கைக்கான முக்கியஸ்தர்

ரம்புக்கனை இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சேதம் ஏற்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அது…

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டை நேரில் பார்த்து கதறிய நபர்! பதறவைக்கும் சம்பவம்

ரம்புக்கனையில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில், சம்பவத்தை நேரில் பார்த்தவர் கதறும் காட்சிகள் இப்போது பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவமானது இன்று செவ்வாய்க்கிழமை (19-04-2022)…