alfa alfa

editor

யஸ்மின் சூக்கா இலங்கை தொடர்பில் சமர்ப்பித்த 81 ஆவது அறிக்கை

உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா சர்வதேச குழு மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மைக்கல் பச்லெட் ஆகியோரிடம் இலங்கை தொடர்பாக …

இந்தியாவை ஸ்ரீலங்காவின் ஒத்துழைப்புடன் சண்டைக்கு இழுக்கும் சீன அரசு – சிவஞானம் சிறீதரன்

இந்தியாவை வலிந்து சண்டைக்கு இழுக்கும் செயற்பாடுகளை சீன அரசு செய்து வருகின்றது அதற்கு ஸ்ரீலங்கா முழுமையாக ஒத்துழைப்பு வழங்குகின்றது என சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கௌதாரிமுனை…

கொரோனாவால் இறந்ததாக கூறிய கணவன்! காட்டிக் கொடுத்த சிசிடிவி: 27 வயது பெண் மரணத்தின் பின்னணி

இந்தியாவில் மனைவி கொரோனாவால் இறந்துவிட்டதாக கணவன் கூறிய நிலையில், அவர் தான் மனைவியை கொலை செய்துள்ளார் என்ற அதிர்ச்சி உண்மை தெரியவந்துள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலம், திருப்பதியில் இருக்கும்…

கூகுள் எச்சரிக்கை ! உங்கள் Smartphone-ல் இந்த 8 Apps இருந்தால் உடனே நீக்கிவிடுங்கள்

ஸ்மார்ட்போன்களில் நாம் பல்வேறு விதமான ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். நமது தினசரி வேலைகளை செய்ய சில ஆப் வசதிகள் மிகவும் அருமையாக பயன்படுகின்றன. ஆனாலும்…

பிரான்சில் நாளை முதல் கொரோனா ஊரடங்கு தளர்வுகள்! எதற்கு எல்லாம் அனுமதி

பிரான்சில் நாளை கொரோனா ஊரடங்கிற்கான உள்ளிருப்பு இறுதிக்கட்ட தளர்வுகள் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், எதற்கு எல்லாம் அனுமதி பற்றி பார்ப்போம். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பிரான்சில்…

கனடாவில் வரலாறு காணாத வெப்பம்! 69 பேர் பலியான சோகம்

கனடாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) வரலாறு காணாத அளவிற்கு உயர் வெப்பநிலையாக 49.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. கனடாவின் மேற்கு மற்றும் அமெரிக்க பசிபிக் வடமேற்கில் அதிகரித்துள்ள வெப்ப…

சீன இராணுவத்தின் சீருடையில் பணியாளர்கள்- சீன தூதரகத்திடம் விளக்கம் கோரியுள்ள பாதுகாப்பு செயலாளர்

திஸ்ஸ மஹாராம குளத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சீன பணியாளர்கள் அந்நாட்டு இராணுவ சீருடை அணிந்திருந்தமை தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. இந்நிலையில், ஸ்ரீலங்கா பாதுகாப்பு செயலாளர்…

“குடு அஞ்சு” நண்பர் கைக் குண்டுடன் கைது! பொலிஸார் வெளியிட்ட தகவல்

இரத்மலானை, கல்தேமுல்ல பகுதியில் நேற்றிரிவு கைக் குண்டுடன் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 22 வயதான சந்தேக நபர், துபாயிலிருந்த நாட்டில் போதைப்பொருள் வர்த்தகம் உள்ளிட்ட ஏனைய குற்றச்…

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டில் 433 நபர்கள் கடந்த 24 மணிநேரத்தில் கைது

கடந்த 24 மணிநேரப் பகுதியில் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டில் 433 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில்…