alfa alfa

editor

விடுதலைப் புலிகள் அமைப்பை நினைவுகூருவதை தடுக்க திட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்குள் மேற்கொள்ளும் தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூருதல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனின், அரசியலமைப்பில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென, அரசாங்கத்தின்…

முல்லைத்தீவு சாலைப்பகுதியில் கடற்படையினரால் வெடிகுண்டுகள் மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைய நாட்களாக நாளாந்தம் வெடிபொருட்கள் மீட்கப்படுவதும் வெடிப்பு சம்பவங்களும் பதிவாகி வருகிறன. அந்தவகையில் நேற்றுமுன் தினம் (28) முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் லதனி சிறுவர் இல்லத்துக்கு…

இணையத்தில் 15 வயது மகளை விற்பனை செய்த தாய்! தாய் உள்ளிட்ட 17 பேர் இதுவரை கைது

இணையத்தில் 15 வயதுச் சிறுமி விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. குறித்த சம்பவத்தில் சிறுமியின் தாய் உள்ளிட்ட 17 பேர்…

அவசியம் ஏற்பாட்டால் நாடு முழுவதும் மீண்டும் பயணத்தடை விதிக்கப்படலாம் – இராணுவத்தளபதி

தொடர்ந்து நாட்டை முடக்கி வைக்க வேண்டிய அவசியமில்லையென கொரோனா தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி இறுதியாக நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா…

பேஸ்புக்கில் உங்களது Profile-ஐ லாக் செய்வது எப்படி?

பேஸ்புக்கில் உள்ள ஒவ்வொரு அம்சங்களும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இதில் பல பாதுக்காப்பு அம்சம்ங்கள் உள்ளது. அதில் ஒன்று தான் friend…

அமெரிக்காவுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்த ஸ்ரீலங்கா அரசாங்கம்

தமிழ் அரசியல் கைதிகள் சிலரை ஸ்ரீலங்கா அரசாங்கம் விடுதலை செய்ததை வரவேற்ற ஸ்ரீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அலைய்னா டெப்லிட்ஸ், தூக்குத்தண்டனை கைதியான துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டமைக்கு…

மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு எப்படி வழங்கப்பட்டது ?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு அமையவே துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, குறிப்பிட்டுள்ளார். கொலைக் குற்றச்சாட்டில் மரண…

பஸில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவது குறித்து இன்று வெளியான தகவல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சகோதரர் பஸில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவது தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அமைச்சர்…

கோட்டாபய ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு புதிதாக அச்சிடப்பட்ட பணத்தொகை !

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்று ஜூன் 28 ஆம் திகதியுடன் 592 நாட்கள் ஆகியுள்ளன. ஆனால் இந்தக் காலப்பகுதியில் புதிதாக அச்சிடப்பட்ட பணத்தொகை டிரில்லியனுக்கும் அதிகமானதாகும் என…

தபால் திணைக்களத்தின் நிலங்களை கொள்ளையடிப்பதை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்திடம் கூறுகிறோம் – ஐக்கிய அஞ்சல் ஒன்றியம்

கொழும்பில் தபால் திணக்களத்துக்கு சொந்தமான அதிக மதிப்புள்ள நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்தி அவற்றை நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதை நிறுத்தாவிட்டால் நாடு முழுவதும் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளப்போவதாக ஐக்கிய…