alfa alfa

editor

நாளை வேலைநிறுத்தத்தில் குதிக்கிறதா முக்கிய அரச நிறுவனம்?

ரயில் டிக்கெட்டுகளை அச்சிடுவதில் இடம்பெற்ற மோசடிகள் உட்பட தமது பல்வேறு கோரிக்கைகளுக்கு இதுவரை பதிலளிக்கப்படவில்லை எனவும் எனவே ரயில் வேலைநிறுத்தம் நாளை (30) தொடங்கப்படும் என்று ரயில்…

பயண தடை விதிப்பது குறித்து இராணுவ தளபதி இன்று வெளியிட்ட தகவல்

நாட்டில் தற்போதுள்ள நிலைமைக்கமைய தொடர்ந்து நாட்டை மூடி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என தேசிய கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர…

இலங்கையில் ஆளும் அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவுள்ளதா ?

ஆளும் பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை மேலும் நான்காக அதிகரிக்கவுள்ளதாக கட்சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இதன்படி அமைச்சர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரிக்கவுள்ளது.…

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்த சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோஃப்வென் பதவி விலகினார்

லோஃப்வென் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்த சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோஃப்வென் (Stefan Lofven) பதவி விலகியுள்ளார். அத்துடன், புதிய பிரதமரை தேர்ந்தெடுக்குமாறு நாடாளுமன்ற சபாநாயகரிடம் அவர் கோரிக்கை…

பெண்ணொருவர் வெட்டிக்கொலை ! வீட்டினுள் உடலை மறைத்து வைத்த துயரம்

பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழையதோட்டம் பகுதியில்  பெண்ணொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இக்கொடூரச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. 38 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு…

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் பணிபுரியும் 142 இலங்கையர்கள் உயிரிழப்பு – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் பணிபுரியும் 142 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் முதல் இந்த இலங்கைத் தொழிலாளர்கள் உயிழந்துள்ளதாக…

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்குச் சீன தூதரகம் கொடுத்த பதிலடி!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனினால் சீனப் பிரஜை என அடையாளப்படுத்தப்பட்ட நபர், கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இஸ்லாமியர் என்பது தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வேலையில்லாமல்…

வடக்கில் சீன நிறுவனம் ! பின்னணியில் அரங்கேறும் சூழ்ச்சி

வடக்கில் சீன நிறுவனம் கடலட்டை வளர்ப்பில் ஈடுபடுவது வெளிச்சமாகியுள்ளது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.எமது கடல்வளத்தை வெளிநாட்டவர்கள் சுரண்டும்…

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெள்ளைக்கொடி காட்டிய ஸ்ரீலங்கா அரசாங்கம்!

தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்து ஜி.எஸ்.பி. வரிச்சலுகைக்காக அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெள்ளைக்கொடி காண்பித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.…

வடக்கு கிழக்கில் இலங்கை அரசாங்கம் ஒரு மோசமான செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது – நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்

இனத்தையும் மண்ணையும் காப்பதற்கான ஒற்றுமை வலுவாகவேண்டும், அதற்கு தமிழீழ விடுதலை இயக்கம் எந்தவிதமான விட்டுக்கொடுப்பினையும் செய்வதற்கு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். ரெலோவின்…