alfa alfa

editor

கனடாவில் தீப்பற்றி எரிந்த தேவாலயங்கள்!!

மேற்கு கனடாவில் நேற்று சனிக்கிழமை அதிகாலை மேலும் இரண்டு கத்தோலிக்க தேவாலயங்கள் தீப்பற்றி எரிந்துள்ளன. பிரிட்டிஷ் கொலம்பியாவில் செயின்ட் ஆன் தேவாலயம் மற்றும் சோபகா தேவாலயத்தில் சுமார்…

இலங்கையில் சமூக வலைதளத்தில் அவதூறு ஏற்படும் வகையில் கருத்து வெளியிட்ட இருவருக்கு கொடூர சித்திரவதை !!

சமூக வலைதளத்தில் அவதூறு ஏற்படும் வகையில் கருத்து வெளியிட்ட இருவர் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று கண்டியில் இடம்பெற்றுள்ளது. பலகொல்ல பிரதேசத்தில் இருந்து அம்பிட்டிய பகுதிக்கு…

4 லட்சம் தடுப்பூசிகளில் 70,000 தடுப்பூசிகள் எங்கே? ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கை

கொழும்பு மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட சுமார் 4 லட்சம் கொவிட் தடுப்பூசிகளில் 70,000 தடுப்பூசிகள் குறித்து எதுவித தகவல்களும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கொரோனா…

அடுத்த ஆட்சியை இலக்காகக் கொண்டு கட்சியில் சீர்திருத்தங்கள் ! ஐ.தே.க அதிரடி

வரவிருக்கும் மாகாண சபைத் தேர்தல் மற்றும் பிற தேர்தல்களை இலக்காகக் கொண்டு கட்சியில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது. பல சமீபத்திய மாற்றங்கள்…

துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளுடன் ஐவர் கைது – பொலிஸ் ஊடகப்பிரிவு

இரத்தினபுரி, அங்குலான மற்றும் கல்கமுவ ஆகிய பகுதிகளில் துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அங்குலான பகுதியில் கைது செய்யப்பட்ட மூவரிடமிருந்து…

வாழ்க்கையில் முதல் தடவையாக நான் மரண பயணத்தை அனுபவித்தேன் – அசேல சம்பத்

வாழ்க்கையில் முதல் தடவையாக நான் மரண பயணத்தை அனுபவித்தேன், நான் மரணத்தின் வாசலில் இருந்து தப்பி வந்துள்ளேன் என சிஐடியினரால் வீட்டிலிருந்து கைதுசெய்யப்பட்ட பின்னர் விடுதலையான சிவில்…

ஜனாதிபதி ஆற்றிய உரையில் தமிழ் மக்கள் குறித்து எதுவுமே இல்லை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்றையதினம் நாட்டுமக்களுக்காக ஆற்றிய உரையில் தமிழ் மக்கள் குறித்து எதுவுமே இல்லை என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற…

கிடைத்தது ஏமாற்றமே ! எதுவுமே இல்லை- எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்றையதினம் 69 நிமிடங்கள் உரையாற்றியபோதிலும் மக்கள் எதிர்பார்த்த எதுவுமே அவரின் பேச்சில் இடம்பெறவில்லை என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.…

சமையல் எரிவாயு விலை குறித்து நிர்ணயம் செய்கின்ற அமைச்சரவை உபகுழுவிலிருந்து எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில விலகினார் !

சமையல் எரிவாயு விலை குறித்து நிர்ணயம் செய்கின்ற அமைச்சரவை உபகுழுவிலிருந்து எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில விலகியுள்ளார். இந்தக் குழுவில் இருந்து கொண்டு விலை அதிகரிப்பு நிர்ணயத்திற்கு…