alfa alfa

editor

சித்திரவதை இடம்பெறும் நாடுகள் பட்டியலில் இலங்கை முன்னிலை!!

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 12 ஆண்டுகள் சென்றுள்ளபோதிலும் தமிழ் மக்கள் வெள்ளைவான்களில் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படும் சம்பவங்கள் இன்னும் தொடர்வதாக சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் தெரிவித்துள்ளது.…

சமூக வலைத்தளங்கள் ஊடாக போலியான செய்தி ஒன்றை பதிவிட்டமை தொடர்பில் அசேல சம்பத் கைது

நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியாகி உள்ளது. இவர் சமூக வலைத்தளங்கள் ஊடாக போலியான செய்தி ஒன்றை பதிவிட்டமை…

அமுல்ப்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு நேற்று அதிகாலை முதல் நீக்கப்பட்டுள்ளது – ஜெனரல் சவேந்திர சில்வா

நாடளாவிய ரீதியில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு நேற்று அதிகாலை முதல் நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வார இறுதி நாட்களான இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமையும் மக்கள் தமது…

சீன இராணுவத்தின் உடையை ஒத்த உடையணிந்த நபர்கள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் – சுனில் ஹந்துநெத்தி

பழைய கதைகளையே கூறிக் கொண்டிருக்காமல் சீன இராணுவத்தின் உடையை ஒத்த உடையணிந்த நபர்கள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற…

அனைந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் ஜேர்மனி அழைப்பு – பிரித்தானியர்களை தனிமைப்படுத்துங்கள்

பிரித்தானியாவிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகளை தனிமைப்படுத்துமாறு, அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் அழைப்பு விடுத்துள்ளார். பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சுற்றுலாவை…

சீன இராணுவம் களமிறங்கிவிட்டதோ இலங்கையில் ? சீன தூதரகம் விளக்கம்

அம்பாந்தோட்டை திஸ்ஸமஹராம பகுதியில் குளச்சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சீன பிரஜைகள் தமது இராணுவத்தின் சீருடை மாதிரியை அணிந்திருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இலங்கையில் சீன இராணுவம் களமிறங்கிவிட்டதோ…

அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்குரிய திகதிகள் பிரான்ஸில் அறிவிப்பு

பிரான்ஸில் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்குரிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி முதல்கட்ட வாக்கெடுப்பு 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும், இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு…

பொது மன்னிப்பின் கீழ் 93 கைதிகள் விடுதலை 16 தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களும் உள்ளடங்குகின்றனர்

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் 93 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. சிறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 77 கைதிகளும் இந்த 93…

நாட்டை வந்தடைந்த பசில்! பிளவடையுமா பொதுஜன பெரமுன?

அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளதாக தென்னிலங்கையிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 8.30 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்…

வியாழேந்திரன் வீட்டிற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை – வெளியான அறிக்கை

மட்டக்களப்பில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீட்டிற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த பாலசுந்தரத்தின் மரண விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது.…