alfa alfa

editor

பதவியேற்க முன்னர் எங்கு சென்றார் ரணில் ?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு முன்னர் எங்கு சென்றார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி அவர்…

கிளிநொச்சியில் நான்கு பிள்ளைகளின் தந்தை வீதி விபத்தில் பலி

கிளிநொச்சி – கனகபுரம் டிப்போ வீதியில் அம்பாள்குளம் பொருளாதார சந்தைக்கருகில் இன்று(23) இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார். கிளிநொச்சி செல்வாநகரைச் சேர்ந்த அருளானந்தம் மைக்கல்…

கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக மாத்திரம் 20 ஆயிரம் பொலிஸார் !

இன்றிரவு மீளவும் பயணத்தடை அமுல்படுத்தப்படவுள்ள நிலையில் 20 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் சோதனைச்சாவடிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித்…

மீன் வயிற்றிலிருந்து கிடைத்த விஸ்கி பாட்டில் – வைரல் வீடியோ !

சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோவில் கடல் நடுவே மீனவரின் வலையில் சிக்கிய மீனின் வயிறு பெரிதாக இருந்துள்ளது. அதை, அங்கேயே அறுத்துப்பார்க்கிறார் மீனவர். வயிற்றுப் பகுதியை அறுத்துப் பார்த்தபோது,…

அமெரிக்காவின் போர்க்கப்பல் சீன எல்லையில் நுழைந்ததற்க்கு சீனா கடும் கண்டனம் !

சீனாவிலிருந்து தாய்வானைப் பிரிக்கும் முக்கியமான நீர்வழிப்பாதை வழியாக அமெரிக்க போர்க்கப்பல் மீண்டும் பயணம் செய்தமைக்கு சீனா கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. சர்வதேச சட்டத்தின்படி வழக்கமான தாய்வான் நீரிணைப்…

ஜெய லலிதா சட்டசபையில் நிறைவேற்றிய தமிழீழத்துக்கான தீர்மானம்

ஜெய லலிதா சட்டசபையில் தமிழீழத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பை ஐ நா நிறைவேற்ற கோரி ஏதற்காக தீர்மானம் நிறைவேற்றினார்

இரண்டாவது மனைவியை அடித்து கொலை செய்ததாக தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதி கைது

தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதி ஒருவர் தனது இரண்டாவது மனைவியை அடித்து கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில் படுகொலை செய்யப்பட்டதாகதெரிவிக்கப்படும் சந்தேக…

நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனுக்கு சுமந்திரன் பதிலடி ! நாயைப் போன்று நாடாளுமன்றத்தில் குரைக்க வேண்டாம்

தமிழ்த் தேசியக் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும், ஆளும் கட்சி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. தமிழ் அரசியல் கைதிகள்…

மாவட்டங்கள் விரும்பாது விட்டால் எமது பொறுப்பில் எடுக்க மாட்டோம்! மாகாண வைத்தியசாலைகளுக்கு நிதி ஒதுக்கமாட்டோம் – சுகாதார அமைச்சர்

மாவட்டங்கள் விரும்பாது விட்டால் வைத்தியசாலைகளை எமது பொறுப்பில் எடுக்க மாட்டோம்.அதேவேளை மாகாண சபைகளின் கீழ் உள்ள வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கவும் மாட்டாது என சுகாதார…

பொலிசாரால் தாக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! தமிழகத்தில் தொடரும் காவல்துறை அட்டூழியம்

தமிழகத்தில் பொலிசாரால் தாக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொலிசார் தாக்கியதில் உயிரிழந்தவர் முருகேசன் என தெரியவந்துள்ளது. சேலம், ஆத்தூர், இடையப்பட்டி…