alfa alfa

editor

வத்திக்கான் நாடு VATICAN

உலகத்தில் சனத்தொகை கூடிய நாடு சீன தேசமாகும், இங்கே1.3 பில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இந்தத் தொகை 150 வருடங்களுக்கு முன்பு முளு உலகத்தின் சனத்தொகையைவிட இது அதிகம்…

கொடிய பிரானா மீன் (PRANHA)

இன்று அநேக நாடுகளில் தடை செய்யப்பட்ட மீன் வகைகளில் இதுவே முதலிடத்தில் உள்ள ஒருவகை மீனாகும் . ஆனாலும் சில நாடுகளில் மீன் தொட்டிகளில் மாத்திரம் இவற்றை…

சாக்கடல் –THE DEAD SEA

சாக்கடல் உலகத்திலே வழமைக்கு மாறானதும், கடல் மட்டத்திலிருந்து மிகவும் கீழாகவும் உள்ள ஒரு மாபெரும் நீர்த்தேக்கம் ஆகும். இது இஸ்ரவேல் நாட்டில் கடல் மட்டத்திலிருந்து 1312 அடி…

தும்பிகள் DRAGONFLIES

உலகத்திலுள்ள பறக்கும் பூச்சியினங்களில் மிகவும் வேகமாகப் பறக்கக்கூடியவை இந்த தும்பி இனமே. இவை மணித்தியாலத்திற்கு 25 மைல்கள் தூரம் பறக்கக்கூடியவை.  ஜலப்பிரளய காலத்திற்கு முன்பதாக இரண்டரை அடி…

அமெரிக்காவில் தோன்றவிருக்கும் மூன்றாம் கட்சி

ஐக்கிய அமெரிக்காவில் நூற்றாண்டு காலமாக ஜனனாயகக் கட்சியும் (Democratic Party ) குடியரசுக் கட்சியும்( Republic Party ) மட்டுமே ஆட்சி அமைத்து வந்தது. ஆனால் இந்த…

இத்தாலியில் வெடித்தது அமெரிக்கக் குண்டு

நடந்து முடிந்த அமெரிக்கத் தேர்தலில் திட்டமிடப்பட்ட குளறுபடிகள், சட்ட மீறல்கள், வாக்குத் திருட்டுக்கள், களவுகள் நடந்தன என்பது ஜனாதிபதி டொனால்ட் ட்றம்ப் (Donald Trump) அவர்களின் குற்றச்சாட்டுமட்டுமன்றி,…

இப்படியும் இருக்கலாம் சைனா வைரஸ் கோவிட் -19

சைனா வைரஸ் கோவிட் -19,  முளு உலகத்தையும் முடங்கப்பண்ணியதோடு இனியும் என்ன நடக்கப்போகின்றது என்ற பயத்தையும் நமது நாடுகள் மீதும் சீன நாட்டின் மீதும் கடும் கோபத்தையும்…

போதை பொருள் குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை

போதை பொருள் குற்றவாளிகளுக்கு எதிராக சரியான பொறிமுறையினூடாக விரைவில் தண்டனையை பெற்றுக்கொடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் இன்று முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. பொது மக்கள்…

நினைவுத்தூபி இடித்தழிப்புக்கு பின்னால் உள்ளவர்கள் யார்?

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்ட சம்பவத்திற்கு பின்னணியில் யார் உள்ளனர் என்ற தகவலை துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா வெளிப்படுத்தியுள்ளார். இந்தியாவிலிருந்து வெளிவரும் ‘ஹிந்து’ பத்திரிகைக்கு…

திட்டமிடப்பட்ட மின்சாரத் தடையும் உலகம் எதிர்நோக்கும் பேரிழப்பும்

கடந்த வாரம் பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட 24 மணிநேர மின்சாரத் தடையினால் 200 மில்லியன் மக்கள் பெரும் அவதிக்குள்ளான செய்தி அதிகமான ஊடகங்களில் வெளிவரவில்லை.  பாகிஸ்தானின் பல…