alfa alfa

editor

ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள திடுக்கிடும் தகவல்!

நேற்றிரவு ஜனாதிபதி இல்லத்தை முற்றுகையிட்டு இன்று அதிகாலை வரை இடம்பெற்ற களேபரத்தின் பின்னணியில் ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படைவாத குழு ஒன்று உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு திடுக்கிடும் தகவலை…

பேருவளையிலும் வெடித்தது போராட்டம் – கொழும்பு – காலி பிரதான வீதியின் ஒரு பகுதி பூட்டு

நாட்டில் நிலவும் எரிபொருள்,எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டுக்கு தீர்வு கோரி பேருவளையிலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – காலி பிரதான வீதியின் பேருவளை…

யாழ் நடு வீதியில் கோட்டாபயவின் ஆதரவாளர்களிற்கு நேர்ந்த கதி! செருப்படியால் தலைதெறிக்க ஓடிய வைரல் காட்சிகள்

யாழ்.நகரில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஒழுங்கைப்பில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில், அதனை குழப்பும் வகையில் அரசுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பி…

அமெரிக்கா மீது சீனா பகிரங்க குற்றச்சாட்டு

உக்ரைன் போரை அமெரிக்கா தூண்டுவதாக சீனா, நேரடியாக குற்றம் சாட்டியுள்ளது. மேலும், சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு நேட்டோ கூட்டமைப்பு கலைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் சீனா தெரிவித்துள்ளது.…

இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம்!

இலங்கையில் பொது அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தமானி ஜனாதிபதி கோட்டாபய…

மடிவெல பிரதேசத்தில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்! களத்தில் குதித்த மாணவர்கள்

மக்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு வலியுறுத்தி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் ஒன்று விஜேராம சந்தியில் இடம்பெற்று வருகின்றது. மாணவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக…

தேசத்துரோகம் புரிந்த உக்ரைன் உயர் இராணுவ அதிகாரிகளின் பதவி பறிப்பு -அதிபர் அதிரடி

உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் இராணுவ உயர் அதிகாரிகள் சொந்த நாட்டுக்கே துரோகம் செய்திருப்பது அம்பலமாகி உள்ளது.அந்த வகையில் 2 உயர்…

ரஷ்யாவிற்கு பலத்த அடி – பற்றிஇராணுவ தகவல்கள் தன்னிடம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். எரியும் எண்ணெய் கிடங்கு

ரஷ்யாவின் பெர்ஹொரொட் நகரில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது உக்ரைன் விமானப்படை, ஹெலிகொப்டர்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. தங்கள் நகரத்தில் உள்ள எண்ணெய் கிடங்கை உக்ரைன் இராணுவ…

மிரிஹான போராட்டத்தின் பின்னணியில் முக்கிய அரசியல் கட்சி? ஆதாரங்கள் இருப்பதாகக் கூறும் ஆளும் தரப்பு!

நுகேகொடை மிரிஹானவில் நேற்றிரவு நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மக்களின் சுயாதீனமான ஆர்ப்பாட்டம் எனக் கூறினாலும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அதன் பின்னணியில் இருப்பதாக…

நள்ளிரவில் தீப்பந்தங்களுடன் வீதியில் இறங்கிய மக்கள்

கொழும்பு – விஜேராம பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக நள்ளிரவில் தீப்பந்தங்களுடன் வீதியில் இறங்கி மக்கள் போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர். நாட்டில் அதிகரித்துச் செல்லும் விலை உயர்வு அதனால் பொருட்களுக்கு…