alfa alfa

editor

வடக்கின் பல சந்தைகள் முடக்கம்

பல வியாபாரிகள் கொரோனா தொற்றுக்குள்ளானதால், திருநெல்வேலி,மருதனார்மடம், சங்கனை, சுன்னாகம் போன்ற சந்தைகளை மூடுமாறுசுகாதார சேவைகள் பணிப்பாளரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டதுஆனாலும் சில வியாபாரிகள் வெளிப்புறத்தில் தமது வியாபாரத்தைநடத்தியதை கவனிக்கக்கூடியதாயிருந்தது.…

ரணிலின் புதிய பயணம்

சகல நரித்தந்திரங்களையும் கற்றுத்தேர்ந்து, சந்தற்பங்களுக்கேற்ப காய்களைநகர்த்துவதில் பெயர்போன ரணில் அவர்கள் ஒரு பயங்கரமான அரசியல் நரி.பல மந்தைகளை தனி நரியாக நின்று தின்று பசியாறியவர் மட்டுமல்லஎப்போதும் தன்…

அமைச்சர் வாசுவுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்திய மக்கள்

எஹெலியகொட- தராபிட்டிய  பகுதியில் இடம்பெற்ற நிகழ்விற்கு வருகைதந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு எதிராக மக்கள் ஆர்பாட்டமொன்றை இன்று (வியாழக்கிழமை) முன்னெடுத்திருந்தனர். குறித்த பகுதியில் நீர் திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கான…

ப .சத்தியலிங்கம் அரசியலில் ஓய்வு பெறுகிறார்

முன்னாள் வட.மாகாண சுகாதார அமைச்சரும், தமிழரசுக்கட்சியின் தற்போதைய பதில் செயலாளருமான ப.சத்தியலிங்கத்திற்கு, யாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக வைத்திய அதிகாரி பதவி கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அரசியலில் இருந்து…

புதுவகை கொரோனா வைரசின் தாக்கம் பிரித்தானியாவில் பரவத்தொடங்கியுள்ளது

கோவிட் -19 வைரஸைவிட மிகவும் விரைவாகப் பரவக்கூடியதும்இப்போது கண்டுபிடிக்கபட்டுள்ள தடுப்புஊசியால் கட்டுப்படுத்தமுடியாததுமென வைத்திய நிபுணர்கள் கருதுகின்றனர். ஆயிரத்திற்கும்அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் இந்தவகை வைரஸ்பிரித்தானியாவில்மட்டுமல்லாது வேல்ஸ், ஸ்கொட்லன்ட் பகுதிகளிலும்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…

மின்சார வேலியில் சிக்கிய நபர் பலி

மொரவெவ – பன்குளம பிரதேசத்தில் வசிப்பிடங்களுக்குள் பிரவேசிக்கும் மிருகங்களை தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் சட்ட விரோதமான மின்சார வேலியில் சிக்கியதில் ஒருவர் உயிாிழந்துள்ளார். இன்று காலை குறித்த நபர்…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் இலங்கையைப் பொறுப்புக் கூற வலியுறுத்தல்: ITJP-JDS

இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சாவும் இராணுவத் தளபதி சர்வேந்திர சில்வாவும் காணாமற்போன நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் குறித்து சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சட்டத்தின் படி பொறுப்பு…