alfa alfa

editor

இலங்கை வரலாற்றில் நெகிழ்ச்சியடைய வைத்த சம்பவம்!

நேற்றிரவு வியாழக்கிழமை (31-03-2022) நுகேகொடை – மிரிஹான – பெங்கிரிவத்தை பகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) இல்லத்தின் முன்னால் பொதுமக்களால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று…

இலங்கையில் தரக்குறைவான எரிபொருள் விநியோகம்? அமைச்சர் வெளியிட்ட தகவல்

இலங்கையில் தரக்குறைவான எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே ( (Gamini Lokuge) தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம்…

இலங்கையில் ஒரு பவுண் தங்கத்தின் விலை இவ்வளவா? அதிர்ச்சி தகவல்

நாட்டில் தற்போது தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.  இந்நிலையில் விற்பனைச் சந்தையில் ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை இன்று (29-03-2022)…

தொடருந்து கட்டணங்கள் 58 வீதத்தினால் அதிகரிக்கப்படும்!

நாட்டில் தொடருந்து கட்டண திருத்தத்தின் போது கட்டணங்கள் 58 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama)  தெரிவித்துள்ளார். அதன்படி, முதல் 10…

கொழும்பு பிரபல பாடசாலை ஆசிரியின் மோசமான செயல்! நீதிமன்றத்தில் அம்பலமான தகவல்

கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியை, கடந்த 4 வருடங்களாக மாணவன் ஒருவரிடம் தவறான நடத்தையில் நடந்துகொண்டு துன்புறுத்தி வந்ததாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம்…

டீசல் விநியோகம் – வெளியான முக்கிய அறிவித்தல்

இலங்கைக்கு வந்துள்ள 37,500 தொன் டீசல் ஏற்றிய கப்பலில் இருந்து திட்டமிட்டபடி டீசலை தரையிறக்க முடியவில்லை. எனவே இன்றும் நாளை 30-31ம் திகதிகளில் டீசல் கொள்வனவு செய்வதற்காக…

அதிக விலை கொடுக்க நேரிடும் – ரஷ்யாவுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

போர் தொடர்பான சர்வதேச சட்டத்தை ரஷ்யா மீறினால் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று நேட்டோ கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு குறித்து…

பைடன் உட்பட 12 அமெரிக்க உயரதிகாரிகள் ரஷ்யாவிற்குள் நுழையத் தடை

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் 12 அமெரிக்க உயர் அதிகாரிகள் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளதாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் வெளியுறவுச்…

பிரிட்டனிலிருந்து வெளிவந்த மகிழ்ச்சியான தகவல்

பிரிட்டனுக்கு வரவிருப்போர் மற்றும் வெளியேறுவோருக்கு அந்நாட்டு அரசாங்கம் மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி சர்வதேச விமான பயணம் தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் வரும் 18 ஆம் திகதி…

மிக மோசமான திண்டாட்டத்தில் நாட்டு மக்கள்! இன்று முதல் தட்டுப்பாடு அதிகரிக்கும்

நேற்று (15.03.2022) நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகளிலிருந்து விலகவுள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையின் பெட்ரோலிய…