delta delta

editor

இலங்கை அரச புலனாய்வுப் பிரிவினரால் துன்புறுதலுக்கு உள்ளாகும் குடும்பம்.

கொம்மாதுறை  உமா மில் வீதி செங்கலடியில் வசிக்கும் தமிழ் குடும்ப பெண் சிறீலங்கா புலனாய்வுத் துறையினரின் துன்புறுத்தலுக்கு  உள்ளாகியுள்ளார்.  திருமதி கோமளம்  சுரேஷ் என்ற குடும்பப் பெண்னே 20…

இலங்கைக்குள் சீனாவின் நீர் மூழ்கி கப்பல்கள் வரலாம் – களமிறங்கும் இந்திய.

இந்தியாவின் “றோ” புலனாய்வு சேவை தமது புலனாய்வாளர்களுக்கு இலங்கை சம்பந்தமாக அறிவிப்பொன்றை வழங்கியுள்ளதாக இலங்கையின் புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளதாக தெரியவருகிறது.கொழும்பு துறைமுக நகரம் தொடர்பாக உன்னிப்பாக அவதானிப்புகளுடன்…

ஹக்கல பெரிய வளைவு பகுதியில் லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் இன்று (30) 15 தொன் உரத்தை ஏற்றிக்கொண்டு பயணித்த கெண்டைனர் லொறி ஒன்று ஹக்கல பெரிய வளைவு பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.லொறியின்…

200 ஏக்கர் நிலத்தை வெளிநாடுகளுக்கு விற்க அரசாங்கம் திட்டம் !

துறைமுக நகர திட்டத்திற்கு இணையாக கொழும்பு கோட்டை பகுதியில் மேலும் 200 ஏக்கர் நிலத்தை வெளிநாடுகளுக்கு விற்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல்…

தடுப்பூசி வழங்கும் திட்டத்தை ஆய்வு செய்த மஹிந்த!

மாத்தறை மாவட்ட மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுவரும் நிலையில் அது குறித்து கண்காணிப்பு விஜயம் ஒன்றை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று முற்பகல் மேற்கொண்டிருந்தார்.மாத்தறை வெல்லமடம மஹிந்த ராஜபக்ஷ…

மது விற்பனை நிலையங்களுக்கு சீல் வைப்பு.

பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ளபோது யாழ்ப்பாணத்தில் உள்ள சில மதுபானக் கடைகளில் இருந்து இரகசியமாக மது விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.இதையடுத்து மறு அறிவிப்பு வரும்வரை…

அதி வீரிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பல நாடுகளிலும் பரவி புதிய உருமாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது.இவ்வாறு ஆயிரக்கணக்கான உருமாற்றங்களை அடைந்துள்ளது. அவற்றில் 4 வைரஸ்கள் அதிக வீரியம் கொண்டதாக…

கொரோனா நோயாளிகளுக்கான ஆஸ்பத்திரியில் பயங்கர தீ விபத்து – 4 பேர் உடல் கருகி பலி

உலக அளவில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலும் ஒன்று. அங்கு தினந்தோறும் சுமார் 50 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று…

34 லட்சம் மக்கள் பட்டினியில் சிக்கும் அபாயம்- சர்வதேச உணவு அமைப்பு எச்சரிக்கை

மியான்மர் நாட்டில் ஆங் சாங் சூகி கட்சியின் ஆட்சி இருந்த நிலையில் அந்த ஆட்சியை ராணுவம் கவிழ்த்தது. ராணுவத்தை எதிர்த்து மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.அவர்களை…

நடுக்கடலில் தீப்பிடித்த கப்பல்!

இந்தோனேசியாவின் வடக்கு மாலுகு மாகாணத்தில் உள்ள டெர்னேட் பகுதியில் இருந்து சுலாப்ஸ் தீவில் உள்ள சனானா நோக்கி ஒரு பயணிகள் கப்பல் புறப்பட்டுச் சென்றது. சனிக்கிழமை காலையில்…