delta delta

editor

இந்திய விமானங்களுக்கு மேலும் ஒரு மாதம் தடை

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தீவிரமாக பரவி வருவதால் பல்வேறு நாடுகள் இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. அதேபோல் பாகிஸ்தானிலும் கொரனோ பாதிப்பு…

ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் ராணுவ தளபதி உள்பட 11 பேர் சாவு

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக போகோ ஹரம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களைக் குறிவைத்து…

நிலநடுக்கத்தில் 3 பேர் பலி!

சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள யுன்னான் மாகாணத்தில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.அந்த மாகாணத்தில் உள்ள தன்னாட்சி பெற்ற பிராந்தியமான டாலி பாய் பிராந்தியத்தை மையமாக…

சீனா போர்ட் சிட்டி யாருக்கானது !

யாருக்காக முயல்கிறார் சுமந்திரன்?

வடகொரியாவுக்கான சிறப்பு தூதரை நியமித்தார் ஜோ பைடன்.

அணு ஆயுத விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது.‌ இந்த நிலையில் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள…

துப்பாக்கி சூடு- 2 பேர் பலி!

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. தனி மனிதர்கள் துப்பாக்கி சூடு நடத்துவதும், இதில் அப்பாவி மக்கள் பலியாவதும் தொடர் கதையாகி வருகிறது. துப்பாக்கி…

நேபாளத்தில் பிரதிநிதிகள் சபையை கலைத்து பிரதமர் தேர்தலுக்கான புதிய தேதிகள் அறிவிப்பு.

நேபாள நாட்டில் 271 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான சி.பி.என்-யு.எம்.எல். கட்சிக்கு 121 எம்.பி.க்கள் உள்ளனர்.  ஆனால் பெரும்பான்மை பெற 136 உறுப்பினர்களின்…

விமான விபத்தில் ராணுவ தலைமை லெப்டினன்ட் ஜெனரல் பலி.

நைஜீரியா நாட்டின் வடமேற்கே அமைந்த கடுனா மாநிலத்தில், கடுனா சர்வதேச விமான நிலையம் அருகே அந்நாட்டின் விமான படையைச் சேர்ந்த விமானம் ஒன்று நேற்று மாலை விபத்தில்…

மனிதாபிமான அடிப்படையில் சரக்கு லாரிகள் காசாவிற்குள் நுழைய இஸ்ரேல் அனுமதி

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. காசா முனை மற்றும் மேற்கு கரை என்று மொத்தம் இரண்டு பகுதிகளாக பாலஸ்தீனம் உள்ளது.காசா முனையை…

அரசாங்கத்தைச் சாடிய சிவாஜிவிங்கம் !

ஹம்பாந்தோட்டையில் தொட்கி இன்று கொழும்பு துறைமுக நகரத்தில் சென்ற நிற்கின்றது, இது எங்கே போய் நிற்குமோ தெரியவில்லை முழு நாட்டையும் அடைவு வைக்கின்ற முயற்சியில் அரசாங்கம் செயற்படுவதாக…