delta delta

editor

செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டரை பறக்கவிடும் நாசா

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றி ஆய்வு செய்ய அமெரிக்க வின்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த ஆண்டு ஜூலை மாதம் பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தை…

உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேசம் தலையிடுவதை அனுமதியோம்-சஜித்

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேசம் தலையிடுவதை ஐக்கிய மக்கள் சக்தி அனுமதிக்காது.அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை அதன் தற்போதைய வடிவத்தில் ஆதரிக்கத்தயார்.இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…

தடைகள் விமர்சனங்கள் வந்தாலும் முன்னேறிச் செல்வேன்- கோட்டாபய சூளுரை!

ஐ.நா தீர்மானத்தின் மூலம் சர்வதேசத்திடம் பொறுக்கூற வேண்டிய கடப்பாடு ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டிலுள்ள மக்களின் பிரச்சனைகளுக்கு அபிவிருத்தி மட்டுமே தீர்வு என ஜனாதிபதி கோட்டாபய…

யாழில் அதிகரித்த கொரோனா தொற்று

வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்களை நவீனமயப்படுத்தல் தொடர்பிலான இரண்டு நாள் ஆய்வரங்கில் பங்குகொண்ட வடக்கு மாகாணத்தின் அதி உயர் பதவிகளில் உள்ள அதிகாரிகள் தொடக்கம் பிரதேசசபைத் தவிசாளர்கள்…

ஜெனிவா தீர்மானத்தின் எதிரொலி!

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் போரினால்;பாதிக்கப்பட்டவர்களுக்கு தகவல், பொறுப்புக்கூறல் மற்றும் நீதி ஆகியவற்றைப் பெற உதவக்கூடிய வெற்றியாகும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம்…

கோரிக்கையை முற்றாக நிராகரித்தது அரசு

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. ஸ்ரீதரன் நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை முன்வைத்த கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் கோவிலில் இடம்பெறும் தொல்பொருள் திணைக்களத்தின் அகழ்வாராய்ச்சியை உடனடியாக நிறுத்த…

மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சடலம்!

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, கரிசல் காட்டுப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.கரிசல் புகையிரத பாதைக்கு சுமார் இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள…

ரஷியாவில் போர் விமானத்தில் இருந்து தரையில் விழுந்து 3 விமானிகள் பலி

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கலுகா பிராந்தியத்தில் விமானப்படை தளம் உள்ளது. இங்கிருந்து நேற்று காலை, ஒலியை விட வேகமாக…

பிரேசில் – 3 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளனபிரேசில் நாட்டில் கடந்த இரு வாரங்களாக கொரோனா…

ஓமனில் ஒரே நாளில் 836 பேருக்கு கொரோனா

ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 836 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை…