delta delta

editor

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஆண்டு முழுவதும் டோனட் இலவசம்

கொரோனா வைரஸ் பாதிப்பில் உலக அளவில் முதல் இடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஆனாலும் அந்த நாட்டு மக்களில்…

புது மோட்டார்சைக்கிள் டீசரை வெளியிட்ட பிஎம்டபிள்யூ

பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் எம் 1000 ஆர்ஆர் மோட்டார்சைக்கிளை கடந்த ஆண்டு அறிவித்து சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எம் 1000 ஆர்ஆர் மாடல் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின்…

தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை நீந்தி கடந்த உலகின் இரண்டாவது பெண்

தமிழ்நாட்டையும், இலங்கையையும் பாக் நீரிணை கடற்பகுதி பிரிக்கிறது. ராமேஸ்வரம் தீவும், அதை தொடர்ந்துள்ள ராமர் பாலம் என அழைக்கப்படும் மணல் திட்டுக்களும் பாக் நீரிணை கடற்பகுதியை மன்னார்…

ஜெனிவா வாக்கெடுப்பில் இந்தியா பின்வாங்கியதன் பின்னணி

ஜெனிவா பிரேரணை மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தமையானது ஈழத் தமிழர்களுக்கு செய்த மன்னிக்க முடியாத துரோகம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக சாடியுள்ளார். ஐ.நா.மனித…

இந்தியாவின் முடிவால் இலங்கைக்கு பின்னடைவு

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதில் இருந்து விலகி இருக்க இந்தியா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா இருக்கும் – பிரதமர் மோடி

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் (யு.என்.எச்.ஆர்.சி) சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமென இந்திய மத்திய அரசை அதிமுக வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளது. இது…

வாக்கெடுப்பில் வென்றது ஐ.நா தீர்மானம்!

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு இலங்கை நேரப்படி இன்று 1.30 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில், 47 உறுப்பு நாடுகளுக்கும் வாக்களிப்பில் கலந்துகொள்ள…

சிறுபான்மை சமூகத்துக்கு தொடரும் அச்சுறுத்தல்

பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் மூலம் மார்ச் முதல் தேதி வெளியிடப்பட்ட 2021ஆம் இலக்க சரத்துக்களின் பிரகாரம் இந்த சரத்துக்கள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன. இந்த சரத்துக்களின் பிரகாரம், ஜனாதிபதி கோட்டாபய…

மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரி உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் கொலரோடாவில் உள்ள பவுல்டர் பகுதியில் மளிகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 2:30 மணியளவில், மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு…

பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டம் மனிஹல் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் இன்று…