delta delta

editor

ஆஸ்திரேலியாவில் பெய்து வரும் தொடர் கன மழை.

சிட்னி: ஆஸ்திரேலியாவில் பெய்து வரும் தொடர் கன மழையால், பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாமழை பெய்து வருகிறது. நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில்…

இந்தியா-இங்கிலாந்து மோதும் முதல் ஒருநாள் போட்டி புனேயில் நாளை நடக்கிறது

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கிலும், 5 ஆட்டம்…

கடற்படையினர் திடீர் சோதனை மீட்கப்பட்ட கஞ்சா

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் போது 239 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார்…

மாலை தொடுங்கள் மன்னவர்கள் வருவார்கள்

மீண்டும் மனித உரிமை சபை என்ற பொறிக்குள் தமிழ் மக்களை கொண்டு செல்ல தமிழ் தரப்புகளை எப்படி வெளித்தரப்புகள் கையாள தொடங்கியிருக்கின்றன என்பதை விளக்குகிறது இந்த பதிவு.

தாய்லாந்தில் மாணவர்கள் தலைமையிலான போராட்டம்

தாய்லாந்தில் அரசியலமைப்பில் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் மன்னரின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் ஆகிய 3…

பிரதமர் மோடியை வங்காளதேசத்துக்கு அழைப்பதில் பெருமிதம் கொள்கிறோம்

வங்காள தேசத்தின் தேசிய தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பிறந்த நாள் மற்றும் நாட்டின் சுதந்திர தின பொன்விழா கொண்டாட்டங்கள் அங்கு கோலாகலமாக நடந்து வருகிறது. கடந்த…

பிரான்சில் 92 ஆயிரத்தை கடந்தது பலி எண்ணிக்கை

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து பிரேசில் இரண்டாம்…

வான் தாக்குதலில் 19 தலீபான் பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. முடிவில்லாமல் நீளும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர…

கோட்டாபய விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

சமூக ஊடகங்களில் ட்ரென்ட் ஆகி வரும் விடயங்களுக்காக சுற்றாடல் குறித்து பதிவிடாது மெய்யாகவே சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்கு சமூக ஊடகப் பயனர்கள் முயற்சிக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய…

இலங்கைக்கு எதிராக பல நாடுகள் வாக்களிக்கக்கூடிய சாத்தியங்கள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் இன்றைய தினம் முன்னெடுக்கப்படவிருந்த வாக்கெடுப்பு நாளை வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜெனிவாவில் தற்பொழுது நடைபெற்று வரும் ஐக்கிய…