delta delta

editor

தொற்றால் தொற்றால் தினமும் இறக்கும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 100 ஐ தாண்டும்!

கொரோனா தொற்றால் தினமும் இறக்கும் நபர்களின் எண்ணிக்கை நூறை தாண்டக் கூடும் என விசேட மருத்துவ நிபுணர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் விசேட மருத்துவ…

ஐ.நா மனித உரிமைக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம்!

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி கடந்த மே 12 ஆம் திகதி விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்ட நிலையில், இராணுவம் மற்றும் பொலிஸ் பாதுகாப்பில் இருந்த தூபி உடைக்கப்பட்டமைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க…

விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 21 வயதான யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நாவற்குடா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த சுவிஸ்கிராமம் திரைமடு பிரதேசத்தைச் சேர்ந்த நாகநாதன் நளாயினி எனும் 21…

தேசிய கொரோனாத் தடுப்புச் செயலணி வெளியிடும் தகவல்களே அரசின் இறுதியானதும் உத்தியோகபூர்வமானதும்.

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் தேசிய கொரோனாத் தடுப்புச் செயலணி வெளியிடும் தகவல்களே அரசின் இறுதியானதும் உத்தியோகபூர்வமானதும் முடிவுகளாகும் என்று தேசிய கொரோனாத் தடுப்புச் செயலணியின்…

போர்ட் சிட்டி நிலத்தை மீட்பதற்காக சீனாவுக்கு எதிராக ஸ்ரீலங்கா போர் தொடுக்கும் நிலைமை ஏற்படலாம்!

 தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஸ்ரீலங்கா படை ஆயுதப் போரில் ஈடுபட்டதுபோல வெகுவிரைவில் போர்ட் சிட்டி நிலத்தை மீட்பதற்காக சீனாவுக்கு எதிராக ஸ்ரீலங்கா போர் தொடுக்கும் நிலைமை…

சாராய போத்தல்களுடன் சிக்கிய நபர்!

வாகனம் ஒன்றில் சட்டத்திற்கு மாறாக எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 240 சாராய போத்தல்கள் பொலிஸ் புலனாய்வு பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளது.யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலமையில் கீழ் இயங்கும்…

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சீனாவின் குயிங்காய் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 11.34 மணியளவில் சக்திவாய்ந்த ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் 7.0 ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது. இதனை தேசிய…

இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா உயிரிழப்பு அதிகரிப்பு

2.1 கோடி மக்கள் தொகை கொண்ட இலங்கையில் கடந்த ஒரு வார காலமாக தினசரி கொரோனா தொற்றுதலின் சராசரி அளவு 2000-க்கும் அதிமாக உள்ளது. மே 21…

திடீரென குலுங்கியதால் மூடப்பட்ட வானுயர கட்டிடம்.

சீனாவின் ஷென்ஜென் நகரில் 356 மீட்டர் உயரத்தில் 71 தளங்களைக் கொண்ட வானுயர வர்த்தக கட்டிடம் உள்ளது. ஷென்ஜென் எலக்ட்ரானிக்ஸ் குரூப் கம்பெனிக்கு சொந்தமான அந்த கட்டிடத்தில்…

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு பிரான்சில்இயல்பு நிலை திரும்புகிறது.

பிரான்சில் 30 சதவீத மக்களுக்கு கொரோன தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளதால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மக்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். கடந்த…