delta delta

editor

வன்முறையில் ஈடுபட்ட இஸ்ரேல்- பாலஸ்தீன ஆதரவாளர்கள்

இஸ்ரேலுக்கும் காசா முனையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்புக்கும் இடையில் நடந்த உக்கிரமான போர் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். காசா…

3-வது கொரோனாஅலை – இலங்கையில் வெளிநாட்டு பயணிகளுக்கு தடை

தீவு நாடான இலங்கையில், கொரோனா பாதிப்புகள் உயர்ந்த வண்ணம் உள்ளது. இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த 10 நாட்களுக்கு சர்வதேச எல்லைகளை மூடி, வெளிநாட்டு பயணிகளை தடை செய்து…

இஸ்ரேலுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவானது.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. காசா முனை மற்றும் மேற்கு கரை என்று மொத்தம் இரண்டு பகுதிகளாக பாலஸ்தீனம் உள்ளது. காசா…

அண்டார்டிகாவில் இருந்து உடைந்த ராட்சத பனிப்பாறை!

பூமியின் தென் துருவத்தில் அமைந்துள்ள அண்டார்டிகா கண்டமானது, முழுக்க முழுக்கப் பனிப்பாறைகளையும், பனி மலைகளையும் கொண்ட உறைநிலை குளிர்ப் பிரதேசமாகும். இந்த கண்டத்தில் இந்தியா உள்பட பல்வேறு…

சிறையில் கலவரம் – 6 பேர் தலை துண்டிப்பு

மத்திய அமெரிக்க நாடு கவுதமாலா. இதன் தலைநகரான கவுதமாலா சிட்டியில் இருந்து 200 கி.மீ. தொலைவில், குவெட்சால்டெனங்கோ நகரில் மத்திய சிறை உள்ளது. இந்த சிறையில் 2…

ஆயிரக்கணக்கான கொரோனா தடுப்பூசிகள் எரிப்பு.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மலாவி. 1 கோடியே 80 லட்சம் மக்கள் தொகையை கொண்ட இந்த நாட்டில், சுமார் 35 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு…

பொதுமக்களை வீடுகளிற்குள் இருக்குமாறு அமைச்சர் கோரிக்கை!

கொரோனா வைரஸினை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் இரண்டுவாரங்கள் வீடுகளிற்குள் இருக்கவேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே வேண்டுகோள் விடுத்துள்ளார். புதிய வைரஸ் காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும்…

14 நாட்களுக்கு முழுநேரப் பயணத் தடை!

நாட்டில் அதிகரித்துச் செல்லும் கொரோனாதொற்றாளர்களின் எண்ணிக்கை காரணமாக மோசமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு முழுப்பயணத்தடை விதித்து நாட்டை முடக்க வேண்டும் என அரச…

கொழும்பு போர்ட் சிட்டியால் பஷில் ராஜபக்சவிற்கு கிடைக்கும் முக்கிய பதவி!

நிறைவேற்றப்பட்டுள்ள போர்ட் சிட்டி சட்டமூலத்தின் பிரகாரம், போர்ட் சிட்டி ஆணைக்குழுவின் முதலாவது பணிப்பாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக அவரை…

தூரநோக்கு சிந்தனையும் இல்லாத அரசாங்கம் – ரணில் விக்கிரமசிங்க

உயர் நீதிமன்ற தீர்ப்பால் துறைமுக நகர் நிர்வாக ஆணைக்குமு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு கட்டுப்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில்…