delta delta

editor

சண்டை நிறுத்தத்துக்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை – இஸ்ரேல் ராணுவம்

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவம் இடையிலான மோதல் 2-வது வாரமாக தொடர்ந்து வரும் நிலையில் சண்டை நிறுத்தத்துக்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை என இஸ்ரேல் ராணுவம்…

இந்தியாவில் ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13 சதவீதம் குறைவு

உலக அளவில் கடந்த ஒரு வாரத்துக்கான கொரோனா வைரஸ் தொற்று புள்ளிவிவரங்கள் குறித்த அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள…

இலங்கை அரசு இணைய தளங்களில் மர்ம மனிதர்கள் ஊடுருவல்

இலங்கை அரசு இணைய தளங்களில் அடிக்கடி மர்ம நபர்கள் ஊடுருவுவது வழக்கமாக உள்ளது. அதை இலங்கை அரசு தடுத்து வருகிறது.இந்தநிலையில் நேற்று இலங்கை அரசின் பல இணைய…

மியான்மர் ராணுவ தாக்குதலில் இதுவரை 802 பேர் பலி

மியான்மர் நாட்டில் ஆங்சான்சூயி கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் அந்த அரசை கவிழ்த்து விட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.இதற்கு பொதுமக்கள் இடையே கடும்…

தமிழீழ அரசை உருவாக்கும் முயற்சியில் கோட்டாபய அரசாங்கம்-பாட்டலி சம்பிக்க ரணவக்க

வெளிநாட்டவர்களுக்கு சொந்தமான தமிழீழ அரசை உருவாக்குவதற்கான வழிவகைகளை அரசாங்கம் செய்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார்.யுத்த வெற்றிக்காக உயிர்த்தியாகம்…

நெருக்கடியான சூழ்நிலையில் இலங்கை!

நெருக்கடியான சூழ்நிலையில் செயற்படும் விதம் குறித்து பிரதமர் நன்கு அறிவார். எனவே பிரதமரிடம் ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபயவிற்கு அபயராம விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் ஆலோசனை…

இது சரியான நேரம் இல்லை -விஜயதாச ராஜபக்ஷ

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை செயற்படுத்த, இது சரியான நேரம் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.கொழும்பில்…

அரசாங்கம் அவசரப்படுவது ஏன்?

அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலமொன்றில் மூன்றில் ஒரு பகுதி அரசியலமைப்பிற்கு முரணானவை என நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை இதுவே முதல்தடவையாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.ஜே.வி.பி.…

35 பேருடன் கட்டுநாயக்க வந்த இந்திய விமானம்!

புதுடெல்லியில் இருந்து விமானம் ஒன்று 35 பேருடன் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இலங்கை வெளிவிவகார அமைச்சின் அனுமதியுடன் இந்த விமான இலங்கை வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.ஏர் இண்டியா…

யணிகளுக்கு அனுமதி வழங்குதில்லை என ஜப்பானிய அரசு முடிவு.

இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்த விமானப் பயணிகளுக்கு அனுமதி வழங்குதில்லை என ஜப்பானிய அரசு முடிவு செய்துள்ளது. தென்னாசிய பிராந்தியத்தில் கொவிட் 19 தொற்று வேகமாக…