delta delta

editor

கிளிநொச்சியில் 48 பேருக்கு கொரோனா தொற்று.

கிளிநொச்சியை சேர்ந்த 48 பேர் இன்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.புதுக்குடியிருப்பில் பெருமளவு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய, கிளிநொச்சி கண்டாவளை சுகாதார வைத்திய…

இளைஞன் ஒருவனின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு!

யாழ்ப்பாணத்திலுள்ள ஆலயமொன்றிற்குள் இளைஞன் ஒருவனின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது.அவரது மரணத்தை கைத்தொலைபேசியில் வீடியோவாக பதிவு செய்யவோ அல்லது யாருக்கோ நேரலையாக காண்பிக்கவோ முயற்சித்த அதிர்ச்சி…

கொரோனா நோயாளியை ஏற்றிச் சென்ற அம்புலன்ஸ் வண்டி விபத்தில் சிக்கியது.

யாழ்.பருத்தித்துறை வைத்தியசாலையிலிருந்து கொரோனா நோயாளியை ஏற்றிச் சென்ற அம்புலன்ஸ் வண்டி நெல்லியடியில் விபத்தக்குள்ளாகியுள்ளது.நெல்லியடி நகரில் அம்புலன்ஸ் வண்டிக்கு முன்பாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று சடுதியாக திரும்பிய…

லண்டன் நடந்து வரும் வழக்கில் விஜய் மல்லையாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்றார். அதை திருப்பிச் செலுத்தாமல்…

இந்திய பயணிகளுக்கு தடை விதித்தது சூடான்

இந்தியவில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் உள்ளது. இந்தியாவில் உருமாற்றம் அடைந்த  பி.1.617- புதிய வகை கொரோனா வைரஸ் பரவலும் உள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் இந்திய…

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்

நேபாள நாட்டின் பொகாரா பகுதியின் கிழக்கே 35 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகி…

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெளிநாடு செல்ல சவுதி அரேபியா அனுமதி

சவுதி அரேபியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள அந்த நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பரவ தொடங்கிய சமயத்தில்…

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் வெறிச்செயல்- 9 பேர் பலி.

உலகிலேயே அதிக அளவில் மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் கடத்தல்கள் நடக்கின்றன. அங்குள்ள பல்வேறு மாகாணங்களில் ஆயுதமேந்திய போதைப்பொருள் கும்பல்கள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தொழில் போட்டி…

மரங்கள் வளர்க்க இளவரசர் சார்லஸ் வேண்டுகோள்.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் ஆட்சி பொறுப்பேற்று அடுத்த ஆண்டு 70 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இதனால் 2022-ம் ஆண்டை பிளாட்டினம் ஜூபிலியாக கொண்டாட ராயல் அரண்மனை…

பாகிஸ்தானில் போலீஸ் நிலையம் சூறையாடல்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள கோல்ரா என்ற கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் முஸ்லிம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக அங்குள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் புகார்…