delta delta

editor

சிங்கப்பூரில் அனைத்து பள்ளிகளையும் மூட அரசு உத்தரவு

இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பரவிய உருமாறிய புதிய வைரஸ் குழந்தைகளை அதிக அளவில் தாக்கி வருகிறது. இது மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் திறன் பெற்றுள்ளது.சிங்கப்பூரில் புதிதாக 38…

இஸ்ரேல் – காசா மோதல் : அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சண்டை நிறுத்தத்துக்கு அழைப்பு

இஸ்ரேல்-காசா மோதல் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவுடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சண்டை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தார்.பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேல்…

வெறிச்சோடிய சாலையில் ஓய்வெடுக்கும் சிங்கங்கள்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தென் ஆப்பிரிக்காவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் உள்ள கூரூஜர் தேசிய பூங்காவும் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி…

சிவாஜிலிங்கத்தை தடுத்து நிறுத்திய யாழ்ப்பாண பொலிஸார் .

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னால் உள்ள உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவுத் தூபியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்த முற்பட்ட தமிழ் தேசிய கட்சியின்…

கீரிமலை அந்தியேட்டி மடம் மூடப்பட்டது!

கீரிமலையில் அந்தியேட்டி கிரிகைகள் செய்யும் மடம் கொரோனா தாக்கம் காரணமாக இன்று மூடப்பட்டுள்ளது. எதிர்வரும் 31ம் திகதி வரைக்கும் இவ்வாறு மூடப்பட்டிருக்கும் என பொலிசார் தரப்பால் தகவல்கள்…

யாழ் பல்கலை தீவிர கண்காணிப்புக்குள் பொலிஸார் குவிப்பு

பல்கலைக்கழகம் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும், பல்கலைக்கழகத்தைச் சுற்றி படையினர் மற்றும் பொலிஸார் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இன்றைய தினம் யாழ். பல்கலைக்கழத்தினுள் மாணவர்கள் நினைவேந்தலில் ஈடுபடலாம் எனப் புலனாய்வுத் தகவல்கள்…

நடு வீதியில் குழந்தையை பிரசவிக்குமாறு கூறிய ஸ்ரீலங்கா பாதுகாப்பு படை!

நடு வீதியில் குழந்தையை பிரசவிக்குமாறு இளம் கர்ப்பிணித் தாயை்க்கு ஸ்ரீலங்கா பாதுகாப்பு படையினர் தெரிவித்த விடயம் காணொளியாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கிளிநொச்சி தர்மபுரம் நெத்தலியாறு பகுதியில்…

இஸ்ரேலிய-பாலஸ்தீனிய மோதல் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கை

இஸ்ரேலிய-பாலஸ்தீனிய பிராந்தியத்திற்குள் சமீபத்திய விரோதப் போக்கு வெடித்தது குறித்து நான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இஸ்ரேலிய-பாலஸ்தீனிய மோதல் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள…

தரம் உயர்த்தப்படும் இராணுவ அதிகாரிகள்!

425 இராணுவ அதிகாரிகள் மற்றும் ஏனைய தரங்களில் உள்ள 4,289 அதிகாரிகளுக்கு தர உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.யுத்தம் நிறைவடைந்து 12…

மன்னார் மாவட்டத்திலும் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வு .

முள்ளிவாய்கால் படுகொலையின் 12 ஆவது ஆண்டு நினைவு நாள் வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் தமிழர் பகுதிகளிலும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மன்னார்…