delta delta

editor

ரகசிய திருமணம் செய்துகொண்ட இங்கிலாந்து பிரதமர்.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன். (56),  தன்னை விட 24 வயது குறைந்த கேரி சைமண்ட்ஸ் (32) என்ற பெண்ணை காதலித்து வருகிறார். அந்த பெண்ணை திருமணம்…

மீனவர்களுக்கிடையில் மோதல்!

முல்லைத்தீவு – மாத்தளன் மற்றும் இரணைப்பாலை பகுதிகளை சேர்ந்த சாலை சிறுகடலில் இறால் பிடித்து வரும் மீனவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது நால்வர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு…

மிளகாய் தூள்களை கண்ணில் தூவிய கோப்பாய் பொலிஸார்!

யாழ்.கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. திருட்டு குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் தம்மை கட்டி வைத்து மிக கொடூரமாக தாக்கியதாக அக்காவும், தம்பியும்…

முன்னாள் போராளியிடமிருந்து கிளைமோர் உள்ளிட்ட வெடிபொருட்களை மீட்டோம் – இராணுவம் அறிக்கை

யாழில். நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியிடமிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பலாலி படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் பலாலி படைத் தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்…

42 கொவிட் மரணங்கள்!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 42 பேர் நேற்றையதினம்(29) உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின்…

டக்ளஸ் தேவானந்தா வழங்கிய வாக்குறுதி!

கடலட்டை பண்ணைகளை அதிகரிப்பதன் ஊடாக பாரம்பரிய கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வாக்குறுதி வழங்கியுள்ளார்.இதேவேளை கடற்றொழிலாளர்களது நலன்களை பாதிக்கும்…

கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17 கோடியை தாண்டியது

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம்…

செல்போனை நோண்டிய மனைவிக்கு ரூ.1 லட்சம் அபராதம்

ஐக்கிய அரபு நாட்டில் தனிமனித உரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் கணவரின் செல்போனை அவருக்கு தெரியாமல் எடுத்து அதில் என்ன வி‌ஷயங்கள் இருக்கின்றன என்று மனைவி…

பள்ளி வளாகத்தில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள்

ஐரோப்பியர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவை கண்டுபிடித்து வட அமெரிக்கா, தென் அமெரிக்க கண்டங்களில் குடியேறினார்கள்.அப்போதே அந்த நாடுகளில் பூர்வ குடிமக்கள் ஏராளமானோர் வசித்து வந்தனர். அவர்கள்…

பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு 1088 ஆண்டுகள் சிறை.

தென்னாப்பிரிக்காவில் 35-க்கு மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த 33 வயது குற்றவாளிக்கு 1088 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த 2014 முதல் 2019 வரையில் செல்லோ…