delta delta

editor

காசாவில் ஊடக கட்டிடம் இடிந்து தரை மட்டம்.

காசாவில் இஸ்ரேல் நேற்று நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஊடக நிறுவனங்கள் செயல்பட்ட 12 மாடி கோபுர கட்டிடம் கண் இமைக்கும் நேரத்தில் தரை மட்டமானது.கிழக்கு ஜெருசலேம் நகரில்…

இஸ்ரேல் பிரதமர் மற்றும் பாலஸ்தீன அதிபருடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சு

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது.இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற…

லெபனானில் மின்சாரம் துண்டிப்பு- முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின.

லெபனான் நாட்டில் போதிய அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படவில்லை. நாட்டுக்கு தேவையான மின்சாரத்தில் பாதி அளவு மட்டுமே அங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.இந்த நிலையில் துருக்கியை சேர்ந்த மின்சார…

சீனாவின் தியான்வென்-1 விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

உலக அளவில் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் வல்லரசு நாடுகள், விண்வெளியிலும் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்ட நீண்ட காலமாகவே முயற்சித்து வருகின்றன. ஆரம்ப காலத்தில்…

பஞ்சாபில் 2 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை

இந்திய பஞ்சாபின் லூதியானாவுக்கு அருகே உள்ள ஜக்ரானில் குற்றப்புலனாய்வுப்பிரிவு உதவி சப்-இன்ஸ்பெக்டர்களாக பக்வான் சிங், தல்விந்தர் சிங் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள் இருவரும் நேற்று ஜக்ரானில்…

ஆப்கானிஸ்தானில் மசூதியில் குண்டுவெடிப்பு.

ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதனிடையே ரம்ஜான் பண்டிகையையொட்டி அங்கு 3 நாட்களுக்கு…

36 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு…

சீன நகரங்களை புரட்டிப்போட்ட 2 புயல்கள்.

சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் தலைநகரான உகானை நேற்று முன்தினம் இரவு சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. மணிக்கு 23.9 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்றடித்தது.…

இன்றையதினமும் 2371 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக அரசாங்க தகவல் !

இலங்கையில் இன்றையதினமும் 2371 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட நாளாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை ஒரு லட்சத்து…

காணாமல் போன 15 வயது சிறுமியை கன்டுபிடிக்க உதவுங்கள்!

முள்ளியவளை முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த,15 வயதான கிறிஸ்துராசா மிதுஷிகா என்ற சிறுமியை கடந்த 35 நாள்களாக காணவில்லையென உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து, முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.…