delta delta

editor

பொலிசார் மற்றும் சுகாதாரத்துறை சார்ந்தவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி!

வவுனியா மாவட்டத்தில் பொலிசார் மற்றும் சுகாதார துறை சார்ந்தவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை இன்று (11.05) முன்னெடுக்கப்பட்டது.இந்திய மற்றும் சீன அரசாங்கத்தால் இலங்கை அரசாங்கத்திற்கு கொரோனா…

மகப்பேற்று விடுதி கொரோனா சிகிச்சை விடுதியாக மாற்றம்!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதி கொரோனா தொற்றிற்குள்ளானவர்களிற்கான சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.கொரோனா தொற்றாளர்களிற்கான சிகிச்சையளிக்கும் விடுதியாக மாற்றப்பட்ட பின்னர், முதலாவது நோயாளியாக வடமராட்சி கிழக்கு, ஆழியவளை…

ரணிலின் அறிக்கையின் பின்னால் மகிந்த?

 கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட அறிக்கைக்கு பின்னால் பிரதமர் மகிந்த…

சீன தூதுவர் ஷீ ஜன்ஹொங் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷயும் சந்திப்பு.

இலங்கைக்கான சீன தூதுவர் ஷீ ஜன்ஹொங் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இன்று நடைபெற்றுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இலங்கையில் கொரோனா…

இரண்டு வாரங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொடும்! அதிகாரிகள் எச்சரிக்கை.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் இரண்டு வாரங்களில் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடுகளுக்கு அப்பால் கடுமையான கட்டுப்பாடுகள் தேவை என பொது…

பஸில் ராஜபக்ச இன்று அதிகாலை அவசரமாக அமெரிக்கா சென்றார் .

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பஸில் ராஜபக்ச இன்று அதிகாலை அவசரமாக அமெரிக்கா சென்றுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று தெரிவித்துள்ளது.கொவிட் தடுப்புக்கான நடவடிக்கைகள்…

முல்லை மண்ணில் மீண்டும் கலாசாரப் படுகொலை!

முள்ளிவாய்க்கால் மண்ணில் 2009 ஆண்டு எப்படி ஒரு தமிழினப் படுகொலை அரங்கேற்றப்பட்டதோ, அதேபோன்று மே மாதத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனைப் பிரதேசத்தில் குருந்தூர் மலையில் தமிழர்களின் மத…

மஹிந்தவிற்கு பகிரங்க அழைப்பு விடுத்த தேரர்

பிரதமர் அவர்களே தற்போதாவது தெற்கின் வீர சிங்களவர் என்ற வகையிலும் படை வீரன் என்ற வகையிலும் நீங்கள் முன்வந்து நாட்டை காப்பாற்றுங்கள் என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர்…

சஜித்தை அவசரமாக சந்தித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்றைய தினம் மாலை இந்த விசேட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக தகவல்கள்…

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர் கைது வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர் கைது

போலியான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வெளிநாட்டிலிருந்து இலங்கைக்குத் திரும்பிய ஒருவரை பேலியகொட பிரதேச குற்றப் பணியகம் கைது செய்துள்ளது.குறித்த சந்தேகநபர் 2007 ல் 100 கிராம் ஹெரோயினுடன் கண்டியில்…