delta delta

editor

கே.பி. ஷர்மா ஒலி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி

நேபாள நாடாளுமன்றத்தில் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் பிரதமர் ஒலிக்கு ஆதரவாக 93 எம்.பி.க்களும், எதிராக 24 எம்.பி.க்களும் வாக்களித்தனர்.…

இந்திய தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.

இந்திய தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.இதையடுத்து புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளார்.அந்த…

6 பேரை சுட்டுக்கொன்று தற்கொலை செய்த வாலிபர் .

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. தனி மனிதர்கள் துப்பாக்கி சூடு நடத்துவதும், இதில் அப்பாவி மக்கள் பலியாவதும் தொடர் கதையாகி வருகிறது. துப்பாக்கி…

முன்னாள் எம்.பி.க்களை பயங்கரவாதிகளாக அறிவித்தது ராணுவம்.

மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வரும் சூழலில் முந்தைய அரசைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.க்கள் அனைவரையும் ராணுவம் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில்…

போலீஸ் நிலையங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – 7 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹரம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.‌ இவர்கள் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரையும் அப்பாவி பொதுமக்களையும் குறிவைத்து தொடர்…

லண்டன் மேயராக சாதிக் கான் மீண்டும் தேர்வு.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த மேயர் தேர்தலில் பாகிஸ்தான் வம்சாவளியான தொழிலாளர் கட்சியை சேர்ந்த சாதிக் கான் வெற்றி பெற்றார். இதன் மூலம்…

500 மில்லியன் டொலர்களை கடனாக பெறுகிறது இலங்கை!

தென்கொரியாவில் இருந்து இலங்கை 500 மில்லியன் டொலர்களை கடனாக பெற்றுக்கொள்ளவுள்ளதற்கான உடன்படிக்கையில் கையெழுத்திடப்பட்டுள்ளது.இலங்கையின் நிதியமைச்சுக்கும் தென்கொரியாவின் எக்ஸிம் வங்கிக்கும் இடையில் இந்த உடன்படிக்கை இன்றைய தினம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.…

கொரோனாவினால் நாளாந்தம் 200இற்கும் அதிகமான உயிரிழப்பு வரலாம்?

இலங்கையில் ஜூன் மாதமளவில் கொரோனா வைரசினால் நாளாந்தம் 200இற்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பார்கள் என வாஷிங்டன் பல்கலைகழகத்தை சேர்ந்த சுயாதீன ஆராய்ச்சி அமைப்பான ஐ.எச்.எம்.மீ தெரிவித்துள்ளது.இலங்கையில் தற்போது ஏற்பட்டுவரும்…

கடும் பயண தடைகளை உடனடியாக விதிக்க நடவடிக்கை.

நாடு முழுவதும் ஏற்பட்டு வரும் கொரோனா வைரஸ் பரவலை அடிப்படையாக கொண்டு கடும் பயண தடைகளை உடனடியாக விதிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் காலத்தில் மாபெரும் தேசிய…

தந்தையை அடித்து கொலைசெய்த மகன்!

வேயங்கொட பகுதியில் தனது 67 வயதுடைய தந்தையை கொலை செய்ததாக சந்தேகத்தில் மகன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.32 வயதுடைய மகன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.தனது சகோதரன்…