delta delta

editor

பயங்கரவாத விசாரணை பிரிவு பற்றி கருத்து தெரிவித்த -மனோ கணேசன்

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் அழைக்கப்பட்டுள்ள யாழ். மாநகர முதல்வரால் நியமிக்கப்பட்ட ஐவரையும் பயங்கரவாத அடையாளத்திற்குள் சிக்காது பாதுகாக்கும் பொறுப்பு யாழ். மாநகர சபைக்குள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர்…

விமானப் பயணம் தொடர்பில் வெளிவந்த தகவல்

வெளிநாட்டிலிருந்து ஊழியர்களையும் சுற்றுலா பயணிகளையும் நாட்டுக்கு அழைக்கும் போது ஒரு விமான பயணத்திற்கான பரிந்துரை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஒரு விமான பயணத்தின் போது 75…

தமிழகத்தை எப்படி அணுகுவது தொடர்பில் விளக்கும் – நிலாந்தன்

தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டமன்றத் தேர்தல் இடம்பெற்று புதிய முதலமைச்சரும் தெரிவாகியுள்ள நிலையில் தமிழ்நாட்டை நாங்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம் என்பது தொடர்பிலும் தமிழ்நாட்டை ஈழத்தமிழர்கள் எவ்வாறு விளங்கிக்…

இராணுவம் விடுத்துள்ள அறிவித்தல்.

கொவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது ஒரு தேசிய முன்னுரிமையாக கருதி நாடு முழுவதும் அவசரகால வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை பராமரிப்பு நிலையங்களை மேம்படுத்துவதற்கான அவசர பணியில்…

காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

வவுனியா பம்பைமடுப்பகுதியில் உள்ள நீர்த்தேக்கம் ஒன்றில் மூழ்கி காணாமல் போயிருந்த குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், நேற்றையதினம் வவுனியா பம்பைமடுப்பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்திற்கு மீன்பிடிப்பதற்காக…

மாநகர சுகாதார பணிப்பில் மூடப்பட்டுள்ள ஒரு சந்தை.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியதால் கல்வியங்காடு பொதுச் சந்தை யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிப்பில் மூடப்பட்டுள்ளது.பொதுச் சந்தை நடவடிக்கைகள் இன்று காலை இடம்பெற்ற வேளை…

தமிழக மீனவர்கள் சிலரின் உடையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படம்.

இலங்கை கடற்படையினரால் அண்மையில் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் சிலரின் உடையில் (T-Shirt) விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படம் பொறிக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இது தொடர்பாக…

10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-• கொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. • தமிழகத்தில் இரண்டு…

15.75 கோடியை கடந்தது கொரோனா பாதிப்பு .

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம்…

சினோபார்ம் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் .

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதன்பின் உலக நாடுகளுக்கு பாதிப்புகள் பரவின. இவற்றில் அமெரிக்கா…