delta delta

editor

ஜெர்மனியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 85 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி…

பாகிஸ்தானில் 8.5 லட்சத்தைத் தாண்டியது கொரோனா பாதிப்பு .

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் தாக்கம்…

ஜப்பானில் மே 31 வரை அவசரகால நிலை நீட்டிப்பு

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா பரவலால் இ்ந்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.  இதன்படி, வரும் ஜூலை 23-ம் தேதி…

ஸ்புட்னிக் லைட் என்ற பெயரில் மற்றொரு தடுப்பூசியை உருவாக்கிய ரஷ்யா

ரஷிய நாட்டின் தயாரிப்பான கொரோனா தொற்றுக்கு எதிராக 79.4 சதவீத செயல்திறனைக் கொண்ட ‘ஸ்புட்னிக் லைட்’ ஒற்றை டோஸ் தடுப்பூசிக்கு ரஷ்ய அரசு அங்கீகாரம் கொடுத்துள்ளது.தற்போது கொரோனாவுக்கு…

தமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்.

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து, ஆட்சியமைக்கும் பணிகளை…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று முன்னெடுக்கப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு.

தமிழ் அரசியல்வாதிகளிற்கும் சமல் ராயபக்‌ஷவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு கொழும்பை பாதுகாக்கும் முயற்சியே என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.காணாமல் ஆக்கப்பட்டவர்களின்…

சஜித்தை சந்தித்த இந்தோனோஷித் தூதுவர் .

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இலங்கைக்கான இந்தோனோஷித் தூதுவர் குஸ்தி நுஹ்ரா அர்த்தியசாவுக்கும் இடையிலான சிறப்புச் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவு…

ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞன் கைது.

காத்தான்குடியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் நேற்று மாலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று மாலை காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து குறித்…

பைசர் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி.

இலங்கையில் கொவிட் வைரஸ் தொற்றுக்காக பயன்படுத்தப்படும் பைசர் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபையினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவசர தேவைகளுக்காக இந்த பைசர்…

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை விமர்சித்த கருணா!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது ஒரு சிறந்த நாடகம் ஆடுகிறதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்)…