delta delta

editor

இளைஞர் ஒருவரை துன்புறுத்தி நிர்வாணமாக்கி அதனை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றிய நபர் கைது.

வவுனியா சிதம்பரம் ஆச்சிபுரம் பகுதியில் இளைஞர் ஒருவரை துன்புறுத்தி நிர்வாணமாக்கி அதனை தொலைபேசியில் பதிவு செய்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்ற நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.சமனங்குளம் கிராம…

முகக்கவசம் அணியாது கடமையாற்றியவர்களுக்கு எதிராக நடவடிக்கை!

முகக்கவசம் அணியாது வர்த்தக நிலையங்களில் கடமையாற்றியவர்களுக்கு எதிராக சுகாதார பரிசோதகர்கள் இன்று (07.05) நடவடிக்கை எடுத்துள்ளனர்.வவுனியா நகரப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் சோதனை நடத்திய சுகாதார…

வடக்கில் இன்று 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.மாவட்டத்தில் 20 பேர் உட்பட வடக்கில் 28 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.இதன்படி இன்று 707 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர்…

கிருமித்தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு.

யாழ்ப்பாணம் – கொடிகாமத்தில் கிருமித்தொற்று நீக்கும் செயற்பாடு இன்றைய தினம் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, கொடிகாமம் பகுதியில் கடந்த வாரத்தில் அதிகளவு கொரோனா தொற்றாளர்கள்…

வீதியில் விரட்டி விரட்டி மோட்டார் சைக்கிளை தீ வைத்த கும்பல்!

யாழ். வடமராட்சி பருத்தித்துறை – அல்வாய் பகுதியில் வீதியால் சென்றவர்களை வழிமறித்த கும்பல் அவர்களை விரட்டியடித்து விட்டு மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,வடமராட்சி,…

திடீரென கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய கொவிட் வைத்தியசாலை!

இலங்கையில் மிகப் பெரிய கொவிட் 19 வைத்தியசாலையொன்று கட்டப்பட்டுள்ளது. குறித்த வைத்திசாலையை இலங்கை இராணுவத்தினர் கட்டி முடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.நாட்டில் நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றதுடன்…

பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 21 ஆயிரத்து 712 பேருக்கு தொற்று உறுதி .

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம்…

துருக்கி நாட்டில் 50 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு.

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம்…

பிரேசில் நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.17 லட்சத்தைக் கடந்துள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.இந்நிலையில், பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில்…

ஓமனில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 12 பேர் பலி.

ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 772 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.…