delta delta

editor

நாடாளுமன்றத்தில் முட்டி மோதிய சரத் வீரசேகரவும் பொன்சேகாவும்

வெளிநாட்டு டொலர்களுக்கும் பணத்திற்கும் அடிபணிந்து ஸ்ரீலங்கா இராணுவத்தை காட்டிக்கொடுக்கும் செயலை சரத்பொன்சேகா செய்து கொண்டிருப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற கூட்டத் தொடர்…

தமிழ் மக்களுக்கு இராணுவத்தினர் மீது கோபம் இருக்கவில்லை-சரத் பொன்சேகா

தமிழ் மக்கள் இராணுவத்தினர் மீது கோபம் கொள்ளவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.நாடாளுமன்றம் இன்றைய…

சமல் ராஜபக்சவை சந்தித்துப் பேசிய தமிழ் அரசியல் தலைமைகள்.

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அமைச்சர் சமல் ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.குறித்த சந்திப்பு இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

அராஜக அரசியலில் ஈடுபட்டுள்ள ஸ்ரீலங்கா அரசாங்கம்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றத்திற்கு வருவதை தடை செய்வதற்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவிற்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை. இவ்வாறான செயற்பாடானது சட்டத்தை…

சரத்பொன்சேகாமீது சரத்வீரசேகர தெரிவித்த குற்றச்சாட்டு

கடந்த 2010 நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் சரத்பொன்சேகா தமிழ்ப் பிரதேசங்களை வெற்றிகொண்டதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்ட சர்வதேச சமூகத்திற்கும், அவருக்கும் இடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இரகசிய ஒப்பந்தமே…

கடல்வழியாக சட்டவிரோதமாக இலங்கைக்கு வருவதை தடைசெய்ய நடவடிக்கை.

இந்தியாவிலிருந்து கடல்வழியாக சட்டவிரோதமாக இலங்கைக்கு வருவதை தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது அவர் இதனை தெரிவித்தார்.இந்தியாவிலிருந்து…

மயக்க மருந்து கலந்த குளிர் பானத்தை வழங்கி சங்கிலியை அபகரித்து சென்ற கொள்ளையன்!

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி ஒன்றினை வாடகைக்கு அமர்த்திய நபர், சாரதிக்கு மயக்க மருந்து கலந்த குளிர் பானத்தை வழங்கி சாரதியின் தங்க சங்கிலியை அபகரித்து சென்றுள்ளார்.சம்பவம் தொடர்பில்…

இந்திய கொரோனா நோயிலிருந்து விடுபட யாழ். நாக விகாரையில் விசேட வழிபாடு!

இந்தியா கொரோனா நோயிலிருந்து விடுபடயாழ். நாக விகாரையில் விசேட பூசை வழிபாடு நடைபெற்றுள்ளது.சர்வதேச இந்து – பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பின் ஏற்பாட்டில் இன்று இந்த வழிபாடு இடம்பெற்றது.இதன்போது,…

இந்திய பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை.

இந்திய ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபோர் மாவட்டத்தில் நத்திபோரா பகுதியில் பயங்கரவாத ஒழிப்பு வேட்டையில் காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து ஈடுபட்டனர். அப்போது அங்கு…

பாகிஸ்தானில் பஸ் விபத்து 15 பேர் பலி.

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் லாகூரில் இருந்து கைபர் பகதுன்வா மாகாணத்தில் உள்ள மர்தான் என்ற இடத்திற்கு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. வேகமான சென்ற பேருந்து…