delta delta

editor

யாழ் பொலிஸ் நிலையத்தில் 38 பேருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இதுவரை 38 பொலிசார் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளதாக தெரிவிகப்படுகின்றது .ஏப்ரல் 12ஆம் திகதி முதல் இன்று (4) வரையான காலப்பகுதியில் குறித்த பொலிஸார் அடையாளம்…

யாழ் பருத்தித்துறையில் சிக்கிய கஞ்சா!

யாழ்ப்பாணம், வடமராட்சி, பருத்தித்துறை – சுப்பர்மடம் கடற்பரப்பில் இன்று அதிகாலை 91 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. குறித்த கஞ்சா பருத்தித்துறை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.இந்த…

இந்தியாவுக்கு மேலும் 1000 வென்டிலேட்டர்கள் விரைவில் அனுப்ப இங்கிலாந்து திட்டம்

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டு வரும் இந்தியாவுக்கு பல்வேறு வெளிநாடுகள் உதவிகளை குவித்து வருகின்றன. அந்தவகையில் கொரோனா சிகிச்சைக்காக 200 வென்டிலேட்டர்கள், 495 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 3 ஆக்சிஜன்…

உலகம் முழுவதும் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32.26 லட்சத்தைக் கடந்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம்…

ரஷ்யாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் 1.11 லட்சத்தைக் கடந்துள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.இதுவரை 15 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால்…

பாறை மீது படகு மோதி கடலில் மூழ்கியது 4 பேர் பலி

தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.இவர்களில் ஒரு பிரிவினர் ஆள்கடத்தல் கும்பலிடம் பணத்தை கொடுத்து தரை வழியாகவும், கடல்…

27 ஆண்டுகளுக்கு பின் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளனர்-பில் கேட்ஸ்

அமெரிக்காவின் பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பில் கேட்ஸ்.  அந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் இவரது மனைவி மெலிண்டா கேட்ஸ்.கடந்த 1975ம் ஆண்டு பால் ஆலன் உடன்…

துருக்கியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 49 லட்சத்தை தாண்டியது

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம்…

போர்க்கொடி தூக்கியுள்ள தொழிலாளர்கள்!

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ தோட்ட தொழிலாளர்கள்  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 1000 ரூபா கிடைத்ததில் இருந்து மேலதிக கொடுப்பனவு கிடைப்பதில்லை எனவும், வேலை நாட்கள் குறைக்கப்படுவதாகவும்,…

வாள் வெட்டு கும்பல் அட்டகாசம் !

யாழ்ப்பாணம் வரணி சந்தைப் பகுதியில் இரண்டு குழுக்கள் வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டதால் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.சற்று முன்னர் வரணி சந்தைப் பகுதியில் குறித்த வன்முறைச் சம்பவம்…