delta delta

editor

70 கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா

இலங்கையில் 70 கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இவர்கள் தற்சமயம் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக பொதுசுகாதார விசேட வைத்திய நிபுணர் சித்ராமாலி…

சட்டங்களை மீறிய 215 பேர் கைது.

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 215 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத்…

துறைமுக நகர சட்டமூலத்தை விரைந்து நிறைவேற்ற பொதுஜன பெரமுன திட்டவட்டம்

கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதை ஒரு நாள் கூட தாமதிக்க முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற…

பலப்படுத்தப்பட்டுள்ளது கரையோரப் பாதுகாப்பு!

இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கைக்குள் ஊடுருவதைத் தடுக்க, கரையோரப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று…

ஆக்சிஜன் பற்றாக்குறை 24 நோயாளிகள் உயிரிழப்பு!

இந்திய நாட்டில் கொரோனா வைரஸ் ஒருபுறம் மக்களை பலி வாங்கி வரும் நிலையில், மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல்வேறு மருத்துவமனைகளில் நோயாளிகள் உயிரிழக்கும் அவலமும் தொடர்கிறது. ஆக்சிஜன்…

முக ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார்.

இந்திய தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும் பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது.தி.மு.க. 125 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.வெற்றி பெற்றுள்ள தி.மு.க.…

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்தியாவுக்கு ரூ.37 லட்சம் கொரோனா நிதி உதவி

கொரோனா 2-வது அலையின் தாக்கம் இந்தியாவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. தினசரி பாதிப்பு நாள்தோறும் உயர்ந்த வண்ணமாய் உள்ளது. பலி எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.தடுப்பூசி, ஆக்சிஜன் தட்டுப்பாடு…

வங்காளதேசத்தில் படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

வங்காளதேசத்தின் ஷிப்சார் நகர் அருகே உள்ள பத்மா நதியில் இன்று காலை பயணிகளை ஏற்றிச் சென்ற படகும், மணல் ஏற்றி வந்த மற்றொரு படகும் நேருக்கு நேர்…

அமெரிக்கா மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ளும் – வடகொரியா எச்சரிக்கை

அமெரிக்கா தனது விரோத கொள்கையை மாற்றிக் கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் அந்த நாடு மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.ஐ.நா. சபையின்…

சூதாட்ட விடுதியில் துப்பாக்கி சூடு – 2 பேர் பலி

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணம் பிரவுன் நகரில் கேசினோ என்று அழைக்கப்படும் சூதாட்ட விடுதி உள்ளது.‌ இங்கு நேற்று முன்தினம் இரவு இளைஞர்கள், பெரியவர்கள் என ஏராளமானோர் சூதாட்டங்களை…